புதன், 30 ஜூன், 2021

Voc port trust Requritment notification

 

Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here


வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 


வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Senior Deputy Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

Senior Deputy Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VOC துறைமுக வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

VOC Port கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS + PG அல்லது MBBS + PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 10 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

 https://chat.whatsapp.com/IzNpVBe0XzF9e5Ag3Miaas

https://t.me/joinchat/YS6SBS2XLOtlZDFl


https://www.facebook.com/AVADICENTRAL/

TANGEDCO RECRUITMENT NOTIFICATION

 

தமிழக மின்துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – 60 காலியிடங்கள்!!




தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Electrician & Electronics Mechanic ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
அரசு வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் Electrician & Wireman பணிகளுக்கு 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது

TANGEDCO கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்...

NAPS ஊதிய விவரம் :


குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAPS TANGEDCO Recruitment 2021  – Electrician

NAPS TANGEDCO Recruitment 2021  – Wireman



செவ்வாய், 29 ஜூன், 2021

who is sylendhira babu ?-

 

  சைலேந்திர பாபு ஐபிஎஸ் யார்?


 









இந்த விவகாரத்தில் சைலேந்திர பாபுவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார் உரிமையோடு பழகிய மாணவர்கள் கோவையில் கமிஷனராக இருந்த கால கட்டம் தான் மாணவர்களுடன் சைலேந்திர பாபு நெருக்கமாக இருக்க. காரணம், கோவை மக்கள் பண்போடும், அன்போடும் பழகியதை ஒருமுறை கூறிய சைலேந்திர பாபு. கோவை மக்கள் தங்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள் அங்கு, அடிக்கடி மாணவர்கள் பலர் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள் அதுதான் மாணவர்களுடனான நெருக்கமான பயணத்துக்குத் தொடக்கம் என்று என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என பல்வேறு பணிகளை வகித்தார். 

இதனிடையே பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இவரது பதவி காலக்கட்டத்தில் தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது, அந்த சம்பவத்தில் மீட்பு பணியில் சைலேந்திரபாபு கடலோர காவல் படையினருடன் இணைந்து பணியாற்றினார்.
தற்காப்பு கலை இதேபோன்று தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு வகித்த காலத்தில், அதாவது 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றினார். பல பள்ளிகளில் பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சிகள் தர நடவடிக்கை எடுத்தவரும் இவர் தான் 



அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை பாருங்கள். இளைஞர்கள், சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள் என்றார்


 சைலேந்திர பாபு காக்கி சட்டை அணிந்ததற்காக பெருமைப்பட்ட சம்வம் எது தெரியுமா? அதையும் அவரே கூறியுள்ளார். 1997ல் சிவகங்கையில் சில காவல்துறையினருடன் செல்லும்போது, ஏற்கனவே பாலத்திலிருந்து பேருந்து ஒன்று ஏரிக்குள் விழுந்திருந்தது. நாங்கள் போவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னரே அது விழுந்திருக்க வேண்டும். பேருந்தின் பெரும்பகுதி மூழ்கியிருந்தது. ஏற்கனவே பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருந்தனர். என்னுடன் வந்திருந்த அனைவரும் சிறந்த நீச்சல் வீரர்கள். நாங்கள் அனைவரும் சற்றும் தாமதிக்காமல் ஏரியில் குதித்து அவர்களைக் காப்பாற்றினோம். 18 பேரைக் காப்பற்றிய அந்தத் தருணம் மிகவும் சிறப்பானது. ஆனால், பலரைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தமும் உண்டு என்று பேட்டியில் கூறியிருந்தார்.

 

railway Requritment board

தமிழகத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 – 3378 காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிசீப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்
                       தெற்கு ரயில்வே
பணியின் பெயர்
                       Apprentice
பணியிடங்கள்
                       3378
விண்ணப்பிக்க கடைசி தேதி
                        30.06.2021
விண்ணப்பிக்கும் முறை
                         Online

Southern Railway காலிப்பணியிடங்கள் 

1.கேரேஜ் ஒர்க்ஸ்,பெரம்பூர் -936 மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756 

சிக்னல் தொலை த்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686 

Railway வயது வரம்பு: 

 மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். Apprentice கல்வி தகுதி: விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் 

தேர்வு செயல் முறை: 

 10 ஆம் வகுப்பு / ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

 மாத ஊதியம்:

Freshers – Xth Std Rs.6000/- (Per month) Freshers – 12th Std Rs.7000/- (Per month) விண்ணப்ப கட்டணம் application fee is Rs. 100. No fee for SC/ ST/ PwBD/ Women 

விண்ணப்பிக்கும்முறை ஆர்வமுள்ளவர்கள் sr.indianrailways.gov.in என்ற இணைய முகவரி மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Railway Requritment

Apprentice பணியிடங்களை நிரப்ப தமிழக தெற்கு ரயில்வேயில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால ஆவகாசம் ஆனது, 30.06.2021 உடன் முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது... தமிழகத்தில் உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள்தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் ... பொது விண்ணப்பதார்களுக்கு ரூ.100/-யும், SC/ ST/ PWD/ Women விண்ணப்பதார்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 30.06.2021 க்குள் உடனே விண்ணப்பிக்க 

புதன், 2 ஜூன், 2021

Dhaniksta panchami

 💢 இறக்க கூடாத நட்சத்திரங்கள்


💢அதனால் ஏற்படும் சோகம்


       பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி.


        கீழ்கண்ட 13 நட்சத்திரத்தில் ஒருவருக்கு இறப்பு ஏற்படக்கூடாது


🌑அவிட்டம்


🌑சதயம்


🌑பூரட்டாதி


🌑உத்திரட்டாதி


🌑ரேவதி


     மேற்கண்ட ஐந்து நட்சத்தில் ஒருவர் இறந்தால் ஆறு மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும்.


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌


🌑ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தால் 4 மாதம் வீட்டை பூட்ட வேண்டும்.


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌


🌑கார்த்திகை,


🌑உத்திரத்தில் 


இறந்தால் 3 மாதம் வீட்டை பூட்ட வேண்டும்.


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌


🌑மிருகசீரிடம்,


🌑சித்திரை,


🌑புனர்பூசம்,


🌑உத்திராடம்


🌑விசாகம்


        நட்சத்திரத்தில் இறந்தால் 2 மாத காலம் வீட்டை பூட்ட வேண்டும்.


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌


இந்த நட்சத்திரத்தில் இறந்தால் என்ன நிகழும்?


          மேலே குறிப்பிட்ட 13 நட்சத்திரத்தில்  இறந்தவருடைய ஆன்மா  மேலே குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை இறந்த இடத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்.


    மிகவும் பலகீனமானவரின்(குடும்ப உறுப்பினர்,பிடித்தவர்கள்) உடலில் புகுந்து தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும்.


      இயற்கை மரணம் அடைந்தவருடைய ஆன்மாவை காட்டிலும் விபத்து போன்ற கோர மரணம் அடைந்தவருடைய ஆன்மா மிகுந்த வலிமை உடையதாக இருக்கும்.


    தகுந்த பரிகாரம் செய்யாதவர்கள் வீட்டில்துர்மரணம்,விபத்து,கருகலைதல், நோய் ,மனக்குழப்பம்,தொழில் நட்டம் போன்ற துயரங்கள் ஏற்படும்.


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌


 பரிகாரம்


        வீட்டில்  இறந்த அறையில் வீட்டு அடைப்பு காலம் முடியும் வரை மாலையில்  இருந்து விடியும் வரை எரியும் வகையில் விளக்கு ஏற்ற வேண்டும்.


               அந்த விளக்கை பின்பு உபயோகப்படுத்த கூடாது.அப்புறப்படுத்த வேண்டும்.


          விளக்குக்கு அருகில் அவருக்கு பிடித்த உணவும், நீரையும் வைத்து அதை இறந்த ஆன்மா ஏற்றுகொள்ள வேண்டிக் கொண்டு அந்த அறையை பூட்டி விட வேண்டும்.விடியும் வரை திறக்க கூடாது.


    வீட்டு ஹாலில் இறந்தால் இறந்த இடத்தில் மேலே சொன்னவற்றை செய்து தலைவாசலை மூடி விடியும் வரை கதவை திறக்க கூடாது.


      பலர் இதற்கு பயந்து கொண்டு வீட்டையே அடைப்பு காலம் வரை பூட்டிச் செல்கின்றனர்.


    ஜாதகப்படி துர்ஆவி எளிதில் பிடிப்பவர்களுக்கும் சுபத்துவம் இல்லா ராகு தசா நடப்பவரையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும்.


          விபத்து நடந்த இடத்தில்  தொடர்ந்து விபத்து நடப்பது மேலே சொன்ன நட்சத்திரத்தில் ஒருவர் அந்த இடத்தில் பலி ஆனதுதான் காரணம்.


             கலிகாலத்தில் இதை அறியாமல் தனக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் மருத்துவமனைக்கு சென்றும் நோய் தீராமல் வீண்விரையங்களை செய்து வருகின்றனர்.


        அடைப்பு காலத்தில் இச்சிறிய பரிகாரத்தை செய்யாமல் விட்டதால்  சிரமப்படுவோர் தகுந்த தடுப்பு பரிகாரம் உரியவரிடம் (அருளாளர்கள்)

செய்து இன்னலை குறைத்துக் கொள்ள வேண்டும்.


        இந்த காலகட்டத்தில் யாரேனும் இறந்து இருந்தால அவர்கள் வீட்டாரை இந்த பரிகாரம் செய்ய சொல்லி அவர்களுக்கு வரும் துன்பங்கள் குறைய  உதவவே இந்த பதிவு.


       

                              நன்றி.



Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...