திங்கள், 30 டிசம்பர், 2019

Neyveli IOB IFSC code


IFSC Code:IOBA0000918

IFSC CodeIOBA0000918 
(used for RTGS and NEFT transactions)
MICR Code607020102
BankINDIAN OVERSEAS BANK
AddressBlock No 19, Unit No Iv, Main Bazaar, Neyveli Township
DistrictNEYVELI
StateTAMIL NADU
BranchNEYVELI TOWNSHIP
Phone number228586
Branch Code000918
IFSC code: IOBA0000918 and MICR code: 607020102; INDIAN OVERSEAS BANK   NEYVELI TOWNSHIP address : Block No 19, Unit No Iv, Main Bazaar, Neyveli Township, Neyveli - Tamil Nadu; Branch code is 000918, Contact Number: 228586, INDIAN OVERSEAS BANK   NEYVELI TOWNSHIP Timings: Monday to Friday: 10 AM to 4 PM, Saturday - 10 AM to 4 PM(Except 2nd and 4th Saturday).

செவ்வாய், 10 டிசம்பர், 2019

Peanuts Mittai - Medical Benefits

சாப்பிடும் அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும் எது  சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

வணக்கம் இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையே வாங்கி சாப்பிடுகிறோம்.  ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை!  அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும்  நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய்  எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது.  அது நம்ம கடலைமிட்டாய் தான்.

இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு  அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக்  கொடுக்கிறது. தொடர்ந்து இறுதிவரை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும்  பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல  கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல  சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.

பொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு

புரோட்டீன்
 வைட்டமின்கள்
 இரும்புச்சத்து
 கால்சியம்
 துத்தநாகம்
 மாங்கனீஸ்
 பாஸ்பரஸ்
 பொட்டாசியம்
 மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும்  அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத்  தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது.  மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள  விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க  உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது  மிக மிக அவசியம்.

அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு  வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள  நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய  வால்வுகளை பாதுகாக்கிறது. அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது  இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல நிலக்கடலையில் அதிக  அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம்  வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான  புரதம் நிலக்கடலையில் உள்ளது.

அதாவது இரைச்சி உணவுகளுக்கு நிகரான  சத்துக்கள் இதில் கிடைக்கிறது. மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ  நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான்  என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம்  செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள்  உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன  அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.

அதேபோன்று  நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும்  அவசியம். கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள்  ஏற்படாதது. கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.  அதிலும் இவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு  அடையும்.

அடுத்து நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற  ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.  குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு  எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக  நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்  வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே  மிகவும் சிறந்தது.

அதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும்  துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை  செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும்  இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக  பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்
 தான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல  இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது.  எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல்  அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப்  பெற்றுவிட முடியும். எனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி  சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

Kl Lottery numerology guessing-02-12-2019

Kerala Lottery live Result- Num-astro numbers

Kl Lottery numerology guessing


Kl Lottery guess Numbers
Very easy Formula
  வணக்கம் அன்பு நண்பர்களே
கேரளா லாட்டரி வெற்றி பெறுவது ரொம்ப சுலபம் எப்படி என்றால் தினமும்
வருகிற தேதியின் எண்கணித முறைபடி
 அதாவது இன்றைய தேதி
பிரமிடு நம்பர் மூலம் சூட்சும நம்பர்
முதலில் கண்டுபிடிக்க வேண்டும்


01-12-2019     
5
32
129
3745
93495
457632
2234311
01-12-2019  = 1-3-3-7
1= 3.4.8
3=1.9
3=1.9
7=2.0.7

இது ஒரு பார்முளா  இம்முறையில்
 ABC கண்டுபிடிக்கலாம்
A=1.3.7.9
B=2.5.0.7
C=3.4.7.8
Today result ;- 957
Click here ;- 02-12-2019




வியாழன், 21 நவம்பர், 2019

Family Death -All members death how to clarify in jothidam

கூட்டு மரணம் ஜோதிட விதி :-
============================

ஒரே குடும்பத்தில்
அதாவது

1. சனி =  பெரிய குடும்பம்,  பெரிய கூட்டம்
2. செவ்வாய்=  விபத்து / சண்டை / தீக்காயம்
3. ராகு = மரணம்,  உடல் ஊனம்

4. குரு = ஜாதகர் ( ஆண் ஜாதகத்தில் )

Or

5.  சுக்கிரன் = ஜாதகர்  (  பெண் ஜாதகத்தில் )

ஒரு கும்பத்தில் யாருக்காவது
ஒருவருக்கு

இப்படி ஒரு ஜாதகத்தில்
ஆணாக இருப்பின் அவர் ஜாதகத்தில் குருவுடன்
சனி - ராகு - செவ்வாய் போன்ற கிரகங்கள்
1 5 9-ல் காணப்பட்டாலும்

பெண் ஜாதகத்தில் சுக்கிரனுடன்
செவ்வாய்- ராகு - சனி
என்று 1 5 9-ல் இணைந்தாலும்

சனி இருக்கும் அல்லது செவ்வாய் இருக்கும்
ராசி கட்டத்திற்கு கோச்சாரத்தில் 1 5 9-ல்
சனி அல்லது ராகு வரும் வேளையில்
அப்படிப்பட்ட ஜாதகர் குடும்பத்துடன் உல்லாச பயணம் / கோயில் பயணம்

இது போன்றவை மேற்கொண்டால்
கூட்டு மரணம் நிகழ வாய்ப்புகள் உள்ளன

எனவே அப்படி ஒரு ஜாதகத்தில் இருந்தால் ஒருவருக்கு முடிந்த வரை அவர் குடும்பத்தை விட்டு தனியாக அந்த இடத்திற்குச் செல்லலாம்.

குடும்பத்தை ஒரு வாகனத்தில் அனுப்பிவிட்டு
இவர் தனியார் வாகனத்திலோ அல்லது பொது   வாகனம் என்று அழைக்கக்கூடிய
ரயில் பேருந்தில் செல்வது சிறந்தது

இல்லையென்றால் செல்லும் முன்
ராகு அதிபதியான காளி  யிடம் சைவ பலி கொடுத்துவிட்டு ( எலுமிச்சை ) பயணத்தை மேற் கொண்டால் நல்லது

இப்படி பாதுகாப்பாக இருப்பின்
ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் ஒரே விபத்தில் மரணம் எய்த  மாட்டார்கள்

பொதுநலன் கருதி வெளிப்படையான பதிவு இது

வழக்கமாக நாம் ரகசியத்தை மறைத்தே
ஜோதிட பலன்களை  மட்டுமே அளிப்போம்

இது மக்கள் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் வெளிப்படையாக கூறி இருக்கிறோம்

மக்கள் அதிகம் ஆதரவு  ( Share  )ஷேர்
இந்த பதிவை பகிர்ந்தால் தினமும்
கூட மக்களுக்கு பயன் தரக்கூடிய
பல ஜோதிட நுட்பங்களை கொடுக்க நான் தயாராக உள்ளேன்

உங்கள் பாதுகாப்பு







வெள்ளி, 18 அக்டோபர், 2019

வெள்ளி, 4 அக்டோபர், 2019

Karunya+KN 284 Kerala Lottery result

Karunya Plus KN 284 Lottery Result

Karunya Plus KN 284 Lottery Result

Karunya Plus LOTTERY NO. KN-284th DRAW held on 03/10/2019 AT GORKY BHAVAN, NEAR BAKERY
JUNCTION, THIRUVANANTHAPURAM
1st Prize- Rs :7,000,000/- PH 618908 (KOZHIKKODE)
Consolation Prize- Rs. 8,000/-
PA 618908 PB 618908 PC 618908 PD 618908
PE 618908 PF 618908 PG 618908 PJ 618908
PK 618908 PL 618908 PM 618908
2nd Prize- Rs :500,000/- PJ 355748 (ERNAKULAM)
3rd Prize- Rs :100,000/-
PA 623483 (KOTTAYAM)
PB 247912 (KANNUR)
PC 435970 (THRISSUR)
PD 910958 (KOLLAM)
PE 825790 (PALAKKAD)
PF 646920 (KOTTAYAM)
PG 645746 (KOTTAYAM)
PH 504400 (KOLLAM)
PJ 504800 (KOLLAM)
PK 385049 (THIRUVANANTHAPURAM)
PL 147711 (ALAPPUZHA)
PM 706010 (KOTTAYAM)

Karunya Plus KN 284 Lottery Result Continues

4th Prize- Rs. 5,000/-
0250 3152 3183 4040 4141
4219 4749 5513 6512 7769
7972 8020 9811 9919
5th Prize- Rs. 1,000/-
0212 1351 1963 3137 3492
3965 4376 4532 4594 5068
5430 5638 6035 6272 6561
6670 7276 7300 8266 8314
8509 8858 9301 9399 9532
6th Prize- Rs. 500/-
0244 0436 0495 0761 0934
1457 1477 1576 1665 1678
1743 1761 1923 2092 2099
2219 2449 2481 2710 2788
3028 3103 3176 4335 4367
4502 4561 4652 4839 5523
5859 5909 5967 6213 6334
6416 6844 7106 7171 7547
7581 8005 8442 8652 8746
9023 9085 9589 9962 9967
7th Prize- Rs. 100/-
0060 0112 0130 0141 0273
0274 0351 0427 0466 0576
0583 0607 0613 0804 0832
0976 1153 1215 1251 1295
1326 1394 1426 1447 1548
1622 1657 1669 2024 2146
2453 2577 2795 2896 2937
2939 3061 3145 3633 3680
3964 4292 4321 4368 4834
4941 4947 5010 5130 5259
5334 5492 5630 5713 5724
5741 5764 5768 5831 5893
5965 6271 6530 6575 6601
6627 6643 6678 6793 6926
7109 7301 7324 7334 7495
7497 7548 7583 7736 7896
7944 8188 8200 8289 8302
8445 8573 8592 8658 8707
8716 8720 8749 8791 8800
8890 8898 9020 9069 9104
9330 9333 9355 9413 9422
9442 9546 9641 9761 9883
9906 9912
The prize winners are advised to verify the winning numbers with the results published in the Kerala Government
Gazatte and surrender the winning tickets within 30 days.

வியாழன், 3 அக்டோபர், 2019

இந்த மாதிரி டிக்கெட் எடுங்க guess Numbers ||04-10-2019

https://youtu.be/V8X4i1ULPDA
இந்த ட்ரிக் தெரிஞ்ச போதும்
Winners guessing  :-
https://t.co/vjlYGzt35K
https://t.co/vjlYGzt35K
https://t.co/vjlYGzt35K
 - SUBSCRIBE my Channel -
Like,
100% வெற்றி பெறுவது உறுதி.
- SUBSCRIBE my Channel ------------
Like, Comment
AND
Share my video
100% வெற்றி பெறுவது உறுதி.

சனி, 28 செப்டம்பர், 2019

28september 2019 Kerala Lottery guess Numbers//birthday date lukey numbers


KERALA Lottery guess Numbers for your birthday date only

Now today 28 sep 2019 kl Lottery guess Numbers released see and SUBSCRIB my channel .

கேரளா லாட்டரியில் மாதம்

25 நாள் ஆல் போர்டு வின்னிங்

           வாங்கணுமா?

இந்த ட்ரிக் தெரிஞ்ச போதும்

Winners guessing : கேரளா லாட்டரியில் மாதம்

25 நாள் ஆல் போர்டு வின்னிங்

           வாங்கணுமா?

இந்த ட்ரிக் தெரிஞ்ச போதும்

Winners guessing  :- https://www.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ
https://www.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ

https://www.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ
 ------------ SUBSCRIBE my Channel ------------

Like, Comment

AND

Share my video

100% வெற்றி பெறுவது உறுதி.

 ------------ SUBSCRIBE my Channel ------------

Like, Comment

AND

Share my video

100% வெற்றி பெறுவது உறுதி.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

27 september 2019 Kl Lottery guess Numbers|

https://youtu.be/TeTwMC3QTEo

No money no money no money
Only SUBSCRIBE my  youtube channel
Comment your birthday date only

பணமே வேண்டாங்க பணமே வேணாங்க
இந்த வீடியோவ பாருங்க
லைக் பண்ணுங்க
SUBSCRIBE  பண்ணுங்க
SHARE.     பண்ணுங்க
இதோ லிங்க். ;-
https://youtu.be/TeTwMC3QTEo

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

New pension scheme new rules implementation in cg

NPS Employees Must be read Carefully 🚩

👆🏻Family Pension Provisioning RULE
👆🏻Gratuity Rules
புதிய பென்ஷன் தொழிலாளர்கள் குடும்ப நல ஒய்வுதிய தொகை வாங்குவதற்கும் புதிய விதிமுறைகள் மத்திய அரசால் வகுக்கபட்டுள்ளது அவை இதோ அரசிதழில் வெளியிடபட்டுள்ளது















திங்கள், 16 செப்டம்பர், 2019

சனி, 24 ஆகஸ்ட், 2019

AVADI DHARBHAR

https://www.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ

இது ஒரு பொது தளம் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இத்தளத்தை SUBSCRIBE pannunga please SUBSCRIBE please SUBSCRIBE please SUBSCRIBE
https://www.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ

இது ஒரு பொது தளம் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இத்தளத்தை SUBSCRIBE pannunga please SUBSCRIBE please SUBSCRIBE please SUBSCRIBE
https://www.youtube.com/channel/UCa8cftWXDqtneedHPiZzMlQ

இது ஒரு பொது தளம் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இத்தளத்தை SUBSCRIBE pannunga please SUBSCRIBE please SUBSCRIBE please SUBSCRIBE

திங்கள், 22 ஜூலை, 2019

Happy birthday song!! Keerthi vaasan birthday!!21-05-2019

snakeman....saarai bamboooo

AVADI DHARBHAR ||| தென்னை மரம் தலைகீழாக ஏறும் மாணவன்

AVADI DHARBHAR||சாமி சுரேஸ்|| ஆசுகவி புலவர்|| கவி பேச்சு

biggboss\Alya manasa || Biggboss||ஆல்யா மானஷா

AVADI ||| LAKE VIEW || ma fa pandiyarajan MLA modified avadi

Balaji Hassan||Astrologer||Selam

balaji hasan..2019..viral jothidar

சனி, 13 ஜூலை, 2019

பாதுகாப்புதுறை தனியார்மயமா ????

இந்திய பாதுகாப்புதுறை உற்பத்தி தளவாட கம்பெனிகள் கார்ப்பரேட் அல்லது  பப்ளிக் செக்டார் யூனிட் ஆகவோ மாற்றகூடாதென மூன்று சம்மேளனங்கள் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது
இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் இந்த சம்மேளன கடிதமும் விவாதத்திற்கு உட்படுத்தபடும்

மத்திய அரசு பதவியேற்ற நாள் முதல் பாதுகாப்பு துறை சம்பந்தபட்ட பல விசயங்களில் மாற்றம் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் 2025 வரை வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யகூடாதென அதிரடி உத்தரவு






வெளிநாட்டு உதவியுடன் தனியார் கம்பெனிகள் பீரங்கிகள் துப்பாக்கிகள். உள்ளிட்ட தளவாட இயந்திரங்கள் உற்பத்திக்கு அதிரடி உத்திரவை இந்த பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது .

திங்கள், 3 ஜூன், 2019

navidad carrers

நவோதயா பள்ளி ஆசிரியர் பணி

மத்திய அரசு பள்ளி கல்விதுறையின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி உள்ளிட்ட 370 பணிக்கு தேர்வு செய்யபட உள்ளனர்.
தேர்வு முறை ;-
 முதுநிலை ஆசிரியர் = 128
பட்டதாரி ஆசிரியர் = 172
பேகல்டி & சிஸ்டம் அட்மின் =70

முதுநிலை படிப்புடன் பி.எட் = முதுநிலை ஆசிரியர்
இளநிலை படிப்புடன் பி.எட் = பட்டதாரி ஆசிரியர்
பட்டதாரிகள்= சிஸ்டம்&அட்மின்
இவர்கள் அனைவரும் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்

விருப்பம் உள்ளவர்கள் 05-06-2019 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்
Apply here ;- www.navodaya.gov.in

Sail carrers

இந்திய உருக்கு ஆலையில் வேலை வாய்ப்பு
புதுடெல்லியை தலைமையிடமாக கொன்டு இயங்கும் இந்திய உருக்கு ஆனைய நிறுவனம் (SAIL) எனப்படும் நிறுவனமானது .இதனுடைய கிளைகளில் மேனேஜ்மென்ட் Trainee பணிபுரிய 2019 ஆண்டு நடந்த கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வரிசை பிரகாரம் நிரப்பபடுகிறது

மொத்தம் 142 பேர்
மெக்கானிக்கல் =66
எலக்ரிக்கல் = 41
கெமிக்கல் =10
மைனிங் = 3
மெட்டலார்ஜிக்கல் =7
இன்ஸ்ருமெண்டல்=15

வயது வரம்பு
   14-05-2019 அன்று 28 வயதுக்குட்பட்டவர்களாக வேண்டும்
ஓபிசி =3
எஸ் சி.எஸ்டி = 5
வருடங்கள் தளர்வு உண்டு

கல்வி தகுதி
என்ஜினியரிங் பட்டபடிப்பில்
2019 ல் கேட் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உடையவர்கள்இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் ஜுன் 14 தேதி கடைசி தேதியாகும்
Apply here ;- www.sailcareers.com 

வியாழன், 30 மே, 2019

Government & private school

Government schools & Private Schools



தனியார் பள்ளி முதலாளிகள் கோரிக்கை மனு.! கிழித்து வீசிய கல்வி அமைச்சர்..! அரசு பள்ளிகளுக்கு பொற்காலம்..!

தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்பு நடக்கும் ஆட்சி, மோடி அதிமுக ஆட்சி என்று அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது.

ஆட்சியில் நடக்கும் தவறுகளை, தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாத நிலையில் ஒரு முதல் அமைச்சர். இந்த முதல் அமைச்சரை எம்எல்ஏக்கள் மிரட்டிச் செல்லும் அவலம் என எல்லாம் நடந்து வந்தபோதிலும் கூட. அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடி வருகிறது.

அதுவும் அந்த ஒரே ஒரு துறையால் மட்டும்தான். அதுதான் பள்ளிக் கல்வித்துறை, இதன் அமைச்சர் செங்கோட்டையன். இந்தத் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் இவர்களின் நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளுக்கு மவுசு கூடிவருகிறது.

பிளஸ்-2 ரிசல்ட்டின் போது முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் முறைகளை மாற்றினார்கள். இதுதான் தனியார் பள்ளிகளுக்கு விழுந்த முதல் அடி, இரண்டாவதாக 11ம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துவிட்டது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதனால் தனியார் பள்ளி முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சரைச் சரிக்கட்ட சென்னைக்கு பயணமாகினர். அமைச்சரையும் சந்தித்தனர். அப்போது உங்களது இந்த அறிவிப்புகளால் எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான எதிர் கால நலத் திட்டம், இந்தத் திட்டங்களில் இருந்து யாருக்காகவும் அரசு பின்வாங்காது என்று கறாராகத் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாதாம். 9ம் வகுப்பிலேயே, 10ம் வகுப்பு பாடங்களை நடத்துமாம். அப்படி இரண்டு வருடமாக 10ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

அதுபோல பிளஸ் 1, வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்துவதுதான் வழக்கமாம். இதுவும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

அரசுப் பள்ளிகளில் நீட்,உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு சற்றும் குறையாத அளவு அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே இலட்சிமாக அமைச்சர் செங்கோட்டையன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள், விரைவில் தலையில் துண்டு போடும் நிலை உருவாகும் எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அரசு, ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு பொற்காலத்தை உருவாக்கி வருகின்றது.

#பள்ளிக்கல்வித்துறை

Nesamani trending

Contracter nesamani trending tweet, watsup , Facebook

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.

எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.

யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.

#pray_for_nesamani

நேசமணி யார் அவரின் பின்புலம் என்ன அவரின் வாழ்க்கைபற்றிய ஒரு கண்ணோட்டம் ..
2000 வருடத்தில் வந்த ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரமே நேசமணி வடிவேலு அண்ணன் மகன் ரமேஸ்கண்ணா அவர்கள் கையிலிருந்து தவறுதலாக சுத்தியலை வடிவேல் மண்டையில் விழுமாறு காட்சி அமைக்கபட்டிருக்கும் ...
19 வருடங்களுக்கு பிறகு இப்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப நேசமனியின் வாழ்க்கை தொடர்பு ஏற்பட்டுள்ளது
 இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்க்கு தேவையான அனைத்து முகமும் வடவேலுவின் முகத்த வைத்து செய்யபடுகின்றன

திரையில் வராவிட்டாலும் மக்களின் என்னத்திரையில் தினந்தோறும் வந்து போகும் ஹீரோ நம்ம வடிவேலுதான்

செவ்வாய், 28 மே, 2019

School Reopen June 3-06-2019

பள்ளிக்கல்வித்துறை 
அறிவிப்பு!!


பள்ளிகள் திறந்தால் இந்த ஒழுக்க நெறிமுறைகளை  பின்பற்றி தான் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2.பைக் ., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

3.லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.

4.அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.

5.தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6.கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7.டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.

8.மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

9.கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.

10.பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11.விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.

என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது...!

எல்லோருக்கும் தெரிந்து அமைச்சர் என்ற வகையில் பணிகளை மேற்கொள்ளும்  ஒரு துறை என்றால் அது பள்ளி கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. செங்கோட்டையன் ஆக தான் இருக்கும்...

ஞாயிறு, 19 மே, 2019

Genetic Treatment

நமது முன்னோர்களின் வழி தோன்றலாக இப்புவியில் பிறக்கின்ற நாம் அவர்களின் எண்ண பதிவுகளை பெற்றிருக்கும் நாம் இப்புவியில் வாழ்கின் வாழ்க்கை நமது பாரம்பரிய முற்பதிவுகளே அதை ஜோதிட ரீதியாக பார்க்கும் போது அது பாரம்பரிய மரபணு ஜோதிடமாக அழைக்கபடுகிறது.

மரபு வழி சார்ந்த வியாதிகளை கண்டறிந்து மருத்துவம் அளிக்க இந்த முறை பயன்படுகிறது .இதன் தாத்பரியம்
மூன்று தலைமுறையின்
குறைகளை சுட்டிகாட்டுகிறது

விதி (லக்னம்). மதி (இராசி). கதி(லக்னாதிபதி) இம்மூன்றின் நட்சத்திரமே நமது மரபணுவை மாற்றி அமைக்கும் .
இதன் காரகத்துவத்தை இயக்கிவிட்டால்போதும்..

அசுவிணி                   =சூரியன்
பரணி                          =சந்திரன்
கிருத்திகை                =செவ்வாய்
ரோஹிணி                 =புதன்
மிருகஷிரிடம்            = குரு
திருவாதிரை .           = சுக்கிரன்
புனர்பூஷம்.                =சனி
பூஷம்.                          = ராகு
ஆயில்யம்.                 =சூரியன்
மகம் .                           =சந்திரன்
பூரம்                             = செவ்வாய்
உத்திரம்                     =புதன்
ஹஸ்தம்                     =குரு
சித்திரை.                   =சுக்கிரன்
சுவாதி                        =சனி
விசாகம்                     = ராகு
அனுஷம்                   = சூரியன்
கேட்டை                     = சந்திரன்
மூலம்                         = செவ்வாய்
பூராடம்.                     = புதன்
உத்ராடம்                   = குரு
திருவோணம்          = சுக்கிரன்
அவிட்டம்.                  = சனி
சதயம் .                      = ராகு
பூரட்டாதி                    =சூரியன்
உத்தரட்டாதி             =சந்திரன்
ரேவதி                         =செவ்வாய்

விதி.மதி.கதிகளின் காரகத்துவ தத்துவங்களை உணர்ந்து செயல்பட்டால்யோகமாக மாறும்
சூரியன் சாபமானால் போனஜென்ம பதிவுகளின்படி தந்தையின் சாபம்.அரசின் சாபம் அரசன் சொத்தை அபகரித்தல்
தந்நையை கவனிக்காமல் விட்டுவிடுவது.இதனால் இப்பிறவியில் தந்தை வயதில் உள்ள பெரியவர்களை மாமனாரை அரசுவேலை அமைந்தால் நேர்மையாக கடுமையாக உழையுங்கள்.
தந்தை மேல் அக்கரை காட்டுங்கள்..

தொடர்புக்கு
.....உங்கள் ஹல் மஹா.......
9840290714
6383824552

திங்கள், 13 மே, 2019

Government coast guard

இந்திய அரசின் கடலோரகாவல்படையில் ஆட்கள் தேர்வு
 இந்திய அரசின் பாதுகாப்புதுறையின் ஒரு அங்கமானகடலோர காவல்படை கமாண்டோ பிரிவிற்கு ஆட்கள் கடலோரம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கும் குரூப் A பிரிவிற்கு ஆட்கள் தேர்வு


வயது வரம்பு     =  General & Technical 01-07-1995 முதல் 30-07-1999 வரை பிறந்தவர்கள் விண்ணபிக்கலாம்
கமர்ஷியல்பைலட் 01-07-1995 முதல் 30-06-2001 வரை விண்ணபிக்கலாம்

படிப்பு-  பட்டய படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிி பெற்றிருுக்க வேண்டும்
10+2+3 முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கணிதம் இயற்பியல் பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
24-05-2019 அன்று முதலீ 04-06-2019 அன்று வரை சமர்ப்பிக்கலாம்
முகவரி  www.joinindiancoastguard.gov.in
நுண்ணறிவு.உளவியல்.மருத்துவ தேர்வு.நேர்காணல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கபடலாம்
     

செவ்வாய், 7 மே, 2019

OFB-Recuritment!!

Ordinance factory Recruitment details!!!

இந்திய அரசின் பாதுக்காப்புதுறையில் 2019 ஆண்டிற்கான Ch/M  பதவிக்கான திறந்தவெளி தேர்வு விரைவில் நடைபெறுகிறது

Three years Diploma ,degree முடித்த 27 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் வருகிற 10 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
அந்த லிங்க் இதோ

www.i-Register.org/ioforeg/index.php





திங்கள், 6 மே, 2019

தாய் தந்தை சந்திரன் சூரியன்


தந்தையையும் தாயையும் 

அட்ஷய திருதியை தங்கம் வாங்கலாமா ??வேண்டாமா??


அக்ஷய திரிதியை அன்று
சூரியனும் சந்திரனும் உச்சம் பெறும்
மிகச் சிறப்பான நாள் !!

எனவே அன்று தந்தையையும் தாயையும் வணங்கி அவர்களின் ஆசி பெறுதல் மிக்க நலம் ..!

இன்று

வெண்மை நிற பொருள் ஆன

உப்பு
சக்கரை
பால் போன்ற பொருட்களையும்.,

பருப்பு ,
மற்றும்  எழுதுகோல் ( Pen)  வாங்கினால் தான் சுபிட்ஷம். வந்து சேரும்.

பின்குறிப்பு :-
===========

12 வருடங்களுக்கு ஒரு முறை குரு கடகத்தில் இருக்கும் பொழுது அக்ஷய திருதியை அன்று

சந்திரன் ( குரு + சூரியன் + சந்திரண்)

ஆகிய மூன்று கிரகங்களும் உச்சம் பெறும் பொழுது

தங்கம் வாங்கினால்

தங்கம் உண்மையாக சேரும் பலமடங்கு ஆனால் அது மீண்டும் 2027 ஆம் ஆண்டு தான் இந்த சேர்க்கை நடைபெறும்

நாளை தங்கம் வாங்குவது மற்ற தினங்களில் தங்கம் வாங்குவது போன்றதே

குறிப்பு :-
=======

நாளை தங்கம் வாங்கினால் தங்கம் சேரும் என்று சொல்பவர்கள் ,
நகைக்கடை அதிபர்கள் ,

சென்ற முறை வாங்கியவர்கள் யாராவது
இந்த ஆண்டு வாங்கினார்கள் என்றால்
அது உண்மை

பதிவை எழுதியவர் :-

https://www.facebook.com/balajihaasan

சனி, 4 மே, 2019

Jobs 2019!!!

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 19 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Production)- 01
பணி: Manager (Mechanical) - 01
பணி: Dy. Manager (Mechanical) - 02
பணி: Dy. Manager (Electrical) - 01
பணி: Dy. Manager (MM) - 01
பணி: Dy.Manager (Marketing) - 01
பணி: Engineer  (Electrical) - 03
பணி: Officer (HR)  - 03
பணி: Account Officer (Finance & Accounts) - 03
பணி: Officer (Sales & Marketing) - 03

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள், பண்டக மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், சந்தையியல் மேலாண்மை, மனிவள மேலாண்மை, தொழிலாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் எம்பிஏ முடித்து 2 மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி) படிப்புடன் 2 பணி அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் மாறும்படும். 42 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Cement Corporation of India limited, Reged.Office: Core-V, Scope Complex, 7-Lodhi Road, New Delhi - 110 003.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cciltd.in/UserFiles/files/Advertisement%20No_%20022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2019

புதன், 1 மே, 2019

Join Igcar jobs

அணுஆராய்ச்சி நிலையத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெளோ பதவிக்கு வேலை -

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி கழகத்தில் வேலை
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 30

சம்பளம்: 31,000

கல்வித்தகுதி: B.E./B.Tech./B.Sc. Engg./B.Sc. [Tech.]/M.Sc.,/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.igcar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.05.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.igcar.gov.in/recruitment/Advt03_2019.pdf



Cpcb - jobs 2019

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

டெல்லியில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில், இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

பணி:
Junior Research Fellow (JRF) - இளநிலை ஆராய்ச்சியாளர்

மொத்தம் = 26 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 23.04.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2019 - காலை 09.30 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: CPCB தலைமை அலுவலகம், டெல்லி

பணியமர்த்தப்படும் இடம்: டெல்லி

வயது வரம்பு: 28 வருடங்கள்
குறிப்பு: எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு கூடுதலாக 5 வருடங்கள் வயது தளர்வும் உண்டு.

ஊதியம்:
மாத ஊக்கத்தொகை - ரூ.25,000 + HRA உள்ளிட்டவை.

கல்வித்தகுதி:
முதுகலை பட்டப்படிப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளான கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அனாலிடிக்கல் கெமிஸ்ட்ரி, பையாலஜி / ஜூவாலஜி / லைஃப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் (Chemistry, Organic Chemistry, Analytical Chemistry, Biology, Zoology / Life Science, Environmental Science) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று நெட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் என்விரான்மெண்டல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி / கம்யூட்டர் சயின்ஸ் (Civil, Telecommunication Environmental, Chemical, Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று கேட் தேர்வில் தேர்ச்சி / தகுதி பெற்றவர்களும் அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், சுற்றுச்சூழல், கெமிக்கல், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (Civil, Environmental, Chemical, Information Technology)இந்த பணிக்கு தகுதியானவர்கள்.

நேர்முகத் தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
சுய கையெழுத்திட்ட நகல்களான, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களான மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை, முன் அனுபவம் பற்றிய சான்றிதழ்கள்
மற்றும் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் போன்றவை.

குறிப்பு:
நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் எஸ்.சி / எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு TA / DA சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzE5ODI2LnBkZg== - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CPCB,
Parivesh Bhawan,
East Arjn Nagar,
Delhi - 110032.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkzXzE1NTYwMTU3NjNfbWVkaWFwaG90bzI2MDUxLnBkZg== - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

Rajinikanth prediction

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?
வந்தால் ஜெயிப்பாரா??



தமிழகத்தின் முன்னனி நடிகரும் சூப்பர் ரஜினிகாந்துமாகிய திரு .ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம்
இருக்குமா???

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 2016 முதல் அரசியல் பிரவேஷம் எடுக்கலாம் என பேச்சு அடிபட்டு வந்தது அதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு ரசிகர்கள் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொன்டு உற்சாகம் அடைந்தனர்
தாமரையுடன் கூடிய பாபா முத்திரை சின்னம் கொடி தயாரானது

பிறகு சிலநாட்களில் அமெரிக்கா புறபட்டுச்சென்றார் படங்களில் நடித்தார்
கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்
கபாலி .காலா.எந்திரன் 2  பேட்ட தொடர்ந்து முருகதாஸ் அட்லி பல படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் சூப்பர்ஸ்டாரால் அரசியலுக்கு வரமுடியாது என்பதை தனது ஜோதிட திறமையால் இரு வருடங்களுக்கு முன்பே கணித்து வீடியோ லைவ் வில் விலாவாரியாக தெரிவித்துள்ளார்
இதோ

https://m.facebook.com/story.php?story_fbid=1567085589999337&id=100000937323608

சிறுவாபுரி

சிறுவாபுரி தலம் செங்குன்றம் -தடா சாலையில் பொன்னேரி அடுத்து சின்னம்பேடு என்கிற.கிராமத்தில் உள்ளது



"சிறுவாபுரி இளங்குமரன் வண்ணப்பா"

(சந்தக்குழிப்பு-தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதானா)

செங்கதிரின் ஒளியோடு செம்பவள வடிவோடு
           தென்பொதிகை நறலாடு...மழகோடும்

           செந்தமிழின் உயிரான வண்டுறையு மலர்மார்ப
           செந்தளிரி னழகான...முருகேச

மங்கையெனு மலரோடு மஞ்சுபடை எழில்வேலும்
           மண்டியுள அடியோரும்...புடைசூழ

           வந்திருந்து நலமியாவும் தந்தருளும் இளையாநின்
           மஞ்சுதரு மழையான...வெழிலோனே

புங்கைநிழல் இதமான மங்கையுடன் அருள்வீசு
            புண்டரிக விழியாடும்....அருளாள

         புஞ்சைநில மழைபோல மஞ்சையுடன் வருனேய
          புந்திதர உடனாடி... வருவாயே 

தங்கவொளி மயிலேறி தண்சிறுவை வயலோடு
           தங்கியருள் இளையாது...பொழிவோனே
         
           சங்கமொடு வடியாரும் சந்தமொடு புகழ்பாடி
           தங்கவிணை வடிவீழ...வருள்வோனே

☺️☺️☺️நண்பர் சாமி சுரேஷ் என்கிற ஆதிகவி யின்
பதிவு ☺️😊☺️😊

திங்கள், 29 ஏப்ரல், 2019

Wipro jobs

Wipro Limited Recruitment Details

Company Name : Wipro Limited

Experience Required : 1-5 YEARS

Qualification : Any Graduate / Any Post Graduate

Work Location : Across India

Job Description : Multiple Post

Type of Industry : IT – Software Service

Salary  Offered : 22,000 to 1.4Lacs

click here to apply:
https://www.innaiyam.in/2018/10/wipro-recruitment-drive.html

Balaji Hassan

குடும்பம் முழுவதும் கூட்டாக அழிந்து போகும் கிரக அமைப்பு ...reg.

உலக ஜோதிட கடலில் நீந்தி பலரது வாழ்க்கையை கரையேற்றி வரும் இளம் வயது  ஜோதிடர் திரு.Balaji Hassan அவர்கள் கூட்டாக மரண அமைப்பை பற்றி ஆராய்ந்து கருத்து முகநூலில் பதிந்துள்ளார்


பலர் நலன் கொன்ட கருத்துக்கள் இவை

பொதுநலன் கருதி அவ்வவ்போது சில கருத்துக்களை முகநூலில் பதிவார் அப்பதிவின் லிங்க் இதோ :-

https://m.facebook.com/story.php?story_fbid=2621729601201592&id=100000937323608

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

Karur Vaisya bank jobs

கரூர் வைசியா வங்கியில், பிசினஸ் டெவலெப்மெண்ட் அசோசியேட் (Business Development Associate) பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
பிசினஸ் டெவலெப்மெண்ட் அசோசியேட் (Business Development Associate)
ஒப்பந்த அடிப்படையில் பணி காலம்: 3 வருடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019
வயது வரம்பு:
28.02.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரைஇருத்தல் வேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.18,000 அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியமர்த்தப்படும் இடம், பணி அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதாவது ஒரு இளங்கலைப் பட்ட படிப்பை முழுநேர படிப்பில் பயின்று 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக அத்துறை சார்ந்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தை, தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயின்றிருந்தால், இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.
2. இரு சக்கர வாகனமும், உரிய ஓட்டுநர் உரிமமும் வைத்திருத்தல் அவசியம். 
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
1. Online Psychometric Tests
2. Personal Interview
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://www.kvbsmart.com/Careers/Norms_20190327I.pdf- என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

வசந்தி ஸ்டான்லி


திராவிட முன்னேற்ற கழகத்தின் 57 வயதான முன்னாள் எம பி வசந்தி ஸ்டான்லி சென்னையில் காலமானார்

சிவகங்கையில் உள்ள தேவகோட்டையில் பிறந்தார் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் என பல துறைகளில் புலமை பெற்று விளங்கினார்  திரைபட தணிக்கை குழு
உறுப்பனராகவும் தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்திலும் பணியாற்றி கடந்த 2008 ஆண்டு திமுகழத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார்




சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனியில்  அவரது வீடு உள்ளது திடிரென ஏற்பட்ட உடல்நலகுறைவு காரணமாக  தேனாம்பேட்டையில் உள்ள அப்பபல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டார் 27-04-2019 அன்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கபட்டு மாலை
 இறுதிசடங்கிற்காக அவரது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு கொன்டுச்செல்லபடும்




நரஷிம்மர்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மர் வழிபாடு பற்றிய 30 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.



1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

11. நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

12. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

13. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

14. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

15. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

16. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

17. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

19. நேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராமனர்கள், நரசிம்ம அவதாரத்தை கொண்டாடும் வகையில் காட்மண்டு பள்ளத்தாக்கில் ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஸ்ரீ நரசிம்ம யாத்திரையை மேற்கொள்கிறார்கள். இந்த மரபு நூறு வருடங்களுக்கு மேலாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

20. நரசிம்ம சுவாமி இந்தியா வெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகமாக உள்ளது.

height ="212">

21. தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

22. ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.

23. நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.

24. நரசிம்மர் பல நாமங்களில் அர்ச்சிக்கப்படுகின்றார். இரணி யனுக்கு முன்பு தோன்றியபோது வக்ர நரசிம்மராகவும், இரணி யனுடன் போர் செய்தபோது வீர நரசிம்மராகவும் , போர் முடிந்து சாந்த நிலையை பெற்ற போது சாந்த நரசிம்மராகவும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அருள் பாலித்த போது ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் யோக நிலையில் அமர்ந்தபோது யோக நரசிம்மர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.

25. ஸ்ரீநரசிம்மர் பெரும்பாலும் மலை உச்சியிலும், குகை பகுதியிலுமே அவதரித்து உள்ளார். ஆலயங்களும் அப்பகுதியிலேயே கட்டப்பட்டு உள்ளன.

26. சப்த ரிஷிகளுக்கு தனது யோக நிலையை காண்பித்த தலமே திருக்கடிகை என அழைக்கப்படும் சோளிங்கர்.

27. நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

28. சென்னை அருகே சிங்க பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாலகிராம கல்மலையுடன் விரலிலும், மார்பிலும் ரத்த கறை போன்ற சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றார்.

29. ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள நரசிம் மரும், விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீசிம்மாசலம் என்ற மலை மீது அவதரித்து உள்ள நரசிம்மரும் சக்தி மிக்கவர்கள்.

30. கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.

சனி, 27 ஏப்ரல், 2019

தேசிய குழந்தைகள் நல ஆணையம்

ஜான்ஷன் &ஜான்ஷன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பேபிஷாம்பு பொருட்களில் புற்றுநோய் உருவாக்ககூடிய ஆஸ்பெஷ்டாஸ்  எனகிற நச்சு பொருட்கள் இருப்பதால் அவற்றை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு கடைகளில் இருப்பு வைத்திருக்கும்  பொருட்களை சேகரித்து அழிக்க முடிவு
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவு

Rajasthan: 
ராஜஸ்தானில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவின் இரண்டு பேட்சில் நடத்தப்பட்ட மாதிரிகள் சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் பார்மால்டிஹைடெட்டின் இருப்பது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை கண்டறிந்தனர்.
பிப்ரவரிக்கு பின் அரசாங்கம் அதில் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற எதுவும் இல்லை என்று சொன்ன பின் ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் 24 ஷாம்பு பாட்டில்கள் இரண்டு பேட்ச்களில் இருந்து தோராயமாக எடுத்து சோதனை செய்து இந்த முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்டிஹைட்டை பிரஸர்வேடிவ்வாக பயன்படுத்துகிறது. ஆனால், ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்மால்டிஹைடை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் ஆய்வில் ஃபார்மால்டிஹைட் உள்ளது என்பது தெரியவந்துள்ளது என்று ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டாளர் ராஜா ராம் சர்மா தெரிவித்துள்ளார்.


“ஆய்வில் ஃபார்மால்டிஹைட் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை சொல்ல முடியாது. ஆனால் நிறுவனம் இதை சவாலாக கருதியுள்ளதால் கூடுதல் மாதிரிகளை மத்திய மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்று சர்மா தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தீங்கு விளைவிக்கும் பொருள்களைக் கொண்டிருக்கும் -ஃபார்மால்டிஹைடுக்கான அபாயம் உள்ளது' என்ற வந்துள்ள முடிவை முற்றிலும் மறுப்பதாக” தெரிவித்துள்ளனர்.




Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...