செவ்வாய், 30 ஏப்ரல், 2019

Rajinikanth prediction

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?
வந்தால் ஜெயிப்பாரா??



தமிழகத்தின் முன்னனி நடிகரும் சூப்பர் ரஜினிகாந்துமாகிய திரு .ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம்
இருக்குமா???

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 2016 முதல் அரசியல் பிரவேஷம் எடுக்கலாம் என பேச்சு அடிபட்டு வந்தது அதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு ரசிகர்கள் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொன்டு உற்சாகம் அடைந்தனர்
தாமரையுடன் கூடிய பாபா முத்திரை சின்னம் கொடி தயாரானது

பிறகு சிலநாட்களில் அமெரிக்கா புறபட்டுச்சென்றார் படங்களில் நடித்தார்
கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்
கபாலி .காலா.எந்திரன் 2  பேட்ட தொடர்ந்து முருகதாஸ் அட்லி பல படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் சூப்பர்ஸ்டாரால் அரசியலுக்கு வரமுடியாது என்பதை தனது ஜோதிட திறமையால் இரு வருடங்களுக்கு முன்பே கணித்து வீடியோ லைவ் வில் விலாவாரியாக தெரிவித்துள்ளார்
இதோ

https://m.facebook.com/story.php?story_fbid=1567085589999337&id=100000937323608

சிறுவாபுரி

சிறுவாபுரி தலம் செங்குன்றம் -தடா சாலையில் பொன்னேரி அடுத்து சின்னம்பேடு என்கிற.கிராமத்தில் உள்ளது



"சிறுவாபுரி இளங்குமரன் வண்ணப்பா"

(சந்தக்குழிப்பு-தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதானா)

செங்கதிரின் ஒளியோடு செம்பவள வடிவோடு
           தென்பொதிகை நறலாடு...மழகோடும்

           செந்தமிழின் உயிரான வண்டுறையு மலர்மார்ப
           செந்தளிரி னழகான...முருகேச

மங்கையெனு மலரோடு மஞ்சுபடை எழில்வேலும்
           மண்டியுள அடியோரும்...புடைசூழ

           வந்திருந்து நலமியாவும் தந்தருளும் இளையாநின்
           மஞ்சுதரு மழையான...வெழிலோனே

புங்கைநிழல் இதமான மங்கையுடன் அருள்வீசு
            புண்டரிக விழியாடும்....அருளாள

         புஞ்சைநில மழைபோல மஞ்சையுடன் வருனேய
          புந்திதர உடனாடி... வருவாயே 

தங்கவொளி மயிலேறி தண்சிறுவை வயலோடு
           தங்கியருள் இளையாது...பொழிவோனே
         
           சங்கமொடு வடியாரும் சந்தமொடு புகழ்பாடி
           தங்கவிணை வடிவீழ...வருள்வோனே

☺️☺️☺️நண்பர் சாமி சுரேஷ் என்கிற ஆதிகவி யின்
பதிவு ☺️😊☺️😊

திங்கள், 29 ஏப்ரல், 2019

Wipro jobs

Wipro Limited Recruitment Details

Company Name : Wipro Limited

Experience Required : 1-5 YEARS

Qualification : Any Graduate / Any Post Graduate

Work Location : Across India

Job Description : Multiple Post

Type of Industry : IT – Software Service

Salary  Offered : 22,000 to 1.4Lacs

click here to apply:
https://www.innaiyam.in/2018/10/wipro-recruitment-drive.html

Balaji Hassan

குடும்பம் முழுவதும் கூட்டாக அழிந்து போகும் கிரக அமைப்பு ...reg.

உலக ஜோதிட கடலில் நீந்தி பலரது வாழ்க்கையை கரையேற்றி வரும் இளம் வயது  ஜோதிடர் திரு.Balaji Hassan அவர்கள் கூட்டாக மரண அமைப்பை பற்றி ஆராய்ந்து கருத்து முகநூலில் பதிந்துள்ளார்


பலர் நலன் கொன்ட கருத்துக்கள் இவை

பொதுநலன் கருதி அவ்வவ்போது சில கருத்துக்களை முகநூலில் பதிவார் அப்பதிவின் லிங்க் இதோ :-

https://m.facebook.com/story.php?story_fbid=2621729601201592&id=100000937323608

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

Karur Vaisya bank jobs

கரூர் வைசியா வங்கியில், பிசினஸ் டெவலெப்மெண்ட் அசோசியேட் (Business Development Associate) பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
பிசினஸ் டெவலெப்மெண்ட் அசோசியேட் (Business Development Associate)
ஒப்பந்த அடிப்படையில் பணி காலம்: 3 வருடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019
வயது வரம்பு:
28.02.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரைஇருத்தல் வேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.18,000 அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியமர்த்தப்படும் இடம், பணி அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதாவது ஒரு இளங்கலைப் பட்ட படிப்பை முழுநேர படிப்பில் பயின்று 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக அத்துறை சார்ந்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தை, தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயின்றிருந்தால், இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.
2. இரு சக்கர வாகனமும், உரிய ஓட்டுநர் உரிமமும் வைத்திருத்தல் அவசியம். 
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
1. Online Psychometric Tests
2. Personal Interview
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://www.kvbsmart.com/Careers/Norms_20190327I.pdf- என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

வசந்தி ஸ்டான்லி


திராவிட முன்னேற்ற கழகத்தின் 57 வயதான முன்னாள் எம பி வசந்தி ஸ்டான்லி சென்னையில் காலமானார்

சிவகங்கையில் உள்ள தேவகோட்டையில் பிறந்தார் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் என பல துறைகளில் புலமை பெற்று விளங்கினார்  திரைபட தணிக்கை குழு
உறுப்பனராகவும் தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்திலும் பணியாற்றி கடந்த 2008 ஆண்டு திமுகழத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார்




சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனியில்  அவரது வீடு உள்ளது திடிரென ஏற்பட்ட உடல்நலகுறைவு காரணமாக  தேனாம்பேட்டையில் உள்ள அப்பபல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டார் 27-04-2019 அன்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கபட்டு மாலை
 இறுதிசடங்கிற்காக அவரது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு கொன்டுச்செல்லபடும்




நரஷிம்மர்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மர் வழிபாடு பற்றிய 30 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.



1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

11. நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

12. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

13. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

14. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

15. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

16. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

17. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

19. நேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராமனர்கள், நரசிம்ம அவதாரத்தை கொண்டாடும் வகையில் காட்மண்டு பள்ளத்தாக்கில் ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஸ்ரீ நரசிம்ம யாத்திரையை மேற்கொள்கிறார்கள். இந்த மரபு நூறு வருடங்களுக்கு மேலாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

20. நரசிம்ம சுவாமி இந்தியா வெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகமாக உள்ளது.

height ="212">

21. தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

22. ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.

23. நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.

24. நரசிம்மர் பல நாமங்களில் அர்ச்சிக்கப்படுகின்றார். இரணி யனுக்கு முன்பு தோன்றியபோது வக்ர நரசிம்மராகவும், இரணி யனுடன் போர் செய்தபோது வீர நரசிம்மராகவும் , போர் முடிந்து சாந்த நிலையை பெற்ற போது சாந்த நரசிம்மராகவும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அருள் பாலித்த போது ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் யோக நிலையில் அமர்ந்தபோது யோக நரசிம்மர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.

25. ஸ்ரீநரசிம்மர் பெரும்பாலும் மலை உச்சியிலும், குகை பகுதியிலுமே அவதரித்து உள்ளார். ஆலயங்களும் அப்பகுதியிலேயே கட்டப்பட்டு உள்ளன.

26. சப்த ரிஷிகளுக்கு தனது யோக நிலையை காண்பித்த தலமே திருக்கடிகை என அழைக்கப்படும் சோளிங்கர்.

27. நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

28. சென்னை அருகே சிங்க பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாலகிராம கல்மலையுடன் விரலிலும், மார்பிலும் ரத்த கறை போன்ற சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றார்.

29. ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள நரசிம் மரும், விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீசிம்மாசலம் என்ற மலை மீது அவதரித்து உள்ள நரசிம்மரும் சக்தி மிக்கவர்கள்.

30. கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.

சனி, 27 ஏப்ரல், 2019

தேசிய குழந்தைகள் நல ஆணையம்

ஜான்ஷன் &ஜான்ஷன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பேபிஷாம்பு பொருட்களில் புற்றுநோய் உருவாக்ககூடிய ஆஸ்பெஷ்டாஸ்  எனகிற நச்சு பொருட்கள் இருப்பதால் அவற்றை தடை செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு கடைகளில் இருப்பு வைத்திருக்கும்  பொருட்களை சேகரித்து அழிக்க முடிவு
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவு

Rajasthan: 
ராஜஸ்தானில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவின் இரண்டு பேட்சில் நடத்தப்பட்ட மாதிரிகள் சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் பார்மால்டிஹைடெட்டின் இருப்பது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை கண்டறிந்தனர்.
பிப்ரவரிக்கு பின் அரசாங்கம் அதில் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற எதுவும் இல்லை என்று சொன்ன பின் ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் 24 ஷாம்பு பாட்டில்கள் இரண்டு பேட்ச்களில் இருந்து தோராயமாக எடுத்து சோதனை செய்து இந்த முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
“ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்டிஹைட்டை பிரஸர்வேடிவ்வாக பயன்படுத்துகிறது. ஆனால், ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்மால்டிஹைடை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் ஆய்வில் ஃபார்மால்டிஹைட் உள்ளது என்பது தெரியவந்துள்ளது என்று ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டாளர் ராஜா ராம் சர்மா தெரிவித்துள்ளார்.


“ஆய்வில் ஃபார்மால்டிஹைட் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை சொல்ல முடியாது. ஆனால் நிறுவனம் இதை சவாலாக கருதியுள்ளதால் கூடுதல் மாதிரிகளை மத்திய மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்று சர்மா தெரிவித்தார்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தீங்கு விளைவிக்கும் பொருள்களைக் கொண்டிருக்கும் -ஃபார்மால்டிஹைடுக்கான அபாயம் உள்ளது' என்ற வந்துள்ள முடிவை முற்றிலும் மறுப்பதாக” தெரிவித்துள்ளனர்.




www.cgepa.blogspot.com

$$$தங்கமங்கை  ##கோமதிமாரிமுத்து

உடைக்கு ஏற்றாற்போல் செருப்பு தேடும் பெண்களுக்கு மத்தியில் கிழிந்த காலணிகளுடன் ஓடி உலகம் திரும்பி பார்க்க வைத்தவள்...



இது சாதாரண வெற்றியல்ல...

"எனது ஏழ்மை நிலை காரணமாக ஓட ஒரு நல்ல ஷூ கூட இல்லாமல் பிஞ்சு போன ஷூவை அணிந்து கொண்டு ஓடியே ஜெயித்தேன்",  என்ற கோமதியின்  பேட்டிக்கு பிறகு தங்கம் வென்ற கோமதியின் வீடியோவை கூர்ந்து கவனித்தேன். மனசு ரொம்ப வலித்தது. அது பிஞ்சு போன ஷூ மட்டுமல்லாது, இடது கால் ஷூ வேறு வலது கால் ஷூ வேறு. மாற்று ஷூக்களை மாட்டிட்டு போயி ஜெயிச்சிருக்கு அந்த பொண்ணு. என்ன கொடுமை...

தோகா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. தடைகளை தகர்த்தெரிந்து முன்னேறி வெற்றிக் கோட்டை லாவகமாக தொடுகிறார்.




நல்ல ஷூ கூட போட முடியாம வலது காலுக்கும் இடது காலுக்கும் வெவ்வேறு  கலரில் என பிய்ந்துபோன ஷூ வை போட்டு கொண்டு ஓடி ஜெயித்து இருக்கிறார் கோமதி  பிய்ந்த ஷூ போட்டு ஒரு விராங்கனனயை ஆசிய விளைடாட்டு போட்டிக்கு அனுப்பிவைத்த இந்திய அரசும் தமிழக அரசும் வெட்கபட வேண்டும்.
விளையாட்டு ஆணையம் எல்லாம் எதற்கு ? வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் இது.

இந்தியா உலக அளவுல அப்புடி வல்லரசா உயர்ந்திருக்கு இப்படி விஞ்ஞானத்துல வளர்ந்திருக்குன்னு சொல்லுற அரசியல்வாதிகளுக்கு ஒரு தனிமனிதனின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில்தான் இருக்குறோம்ன்னு சொல்லுற ஒரு செருப்படியா இருக்கட்டும்.

நம்ப அரசியல்வாதிகளோட அரசோட ஆட்சி நடத்தும் லட்சணம் உலக அளவில் மணம் வீசட்டும்.

நாட்டுல அரசியல்வாதிங்க எவ்வளவோ கொள்ளை அடிக்குறீங்க இதுல நீங்க இதேப்போல ஏழைகளுக்கு செலவளிக்குற  காசு ஒரு கொசுறு. இன்னும் இதைப்போல கஷ்டப்படுற உதவி கிடைக்காதவங்க எத்தனை லட்சம் பேரோ கனவு நிறைவேறாமல் கூலி வேலைக்கு போனவங்க இருக்குறாங்க அவங்களுக்கு என்று விடிவு காலம் வருமோ.

Resarve Bank OF India

Resarve bank of india 

ரிசர்வ் வங்கியானது புதிய 20  ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யலாம் என யோசித்து வருகிறது


பழைய இருபது ரூபாய் நோட்டுக்களும் பயன்படுத்தி கொள்ளலாம்
புதிய ரூபாய் நோட்டுகள் மஞ்சள் மற்றும் பச்சை வண்ணத்தில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது

நம் இந்திய நாட்டின் பாரம்பரியம் காக்கும் முன்பக்கம் காந்தி படமும்
பின்புறம் எல்லோரா குகை படங்களும் இடம்பெற்று  புதிய பொலிவுடன் விரைவில் தேர்தல் முடிந்தவுடன் வருமென்று 
வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது




Wether report

CYLONE FANI: It is cyclone now, IMD will announce soon.





Thing is how close it can come near Northern TN coast especially  Chennai, Kanchipuram, Tiruvallur. Rain depends on how close the recurve starts.

புயல் ஆனது வட கடலோர பகுதி குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் க்கு எவ்வளவு அருகில் வந்து வட கிழக்கே நோக்கி திரும்பும் என்பதை பொருதே இங்கு மழைக்கு வாய்ப்பு இருக்குமா என்பதை அறியமுடியும்.

Location: 4.5°N 87.9°E
Max Winds: 35 kt (64kmph)1002 mb
 #Cyclonefani

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

Cooking job-Abroad cooking work

வெளி நாட்டில் சமையல் செய்யும் வேலைக்கு ஆட்கள் தேவை.....

செளதி அரேபியா (DAMMAM) இயங்கிவரும் ஹோட்டலில் பணிபுரிய திறமைவாய்ந்த மாஸ்டர் இரண்டு நபர்கள் தேவை.

சம்பளம் :- 1500SAR

வேலையின் விவரம் ;-
                  இட்லி தோசை பூரி
ஆப்பம் பொங்கல் பிரியாணி துரித உணவுகள் மேலும் பல.. அனுபவம் வாய்ந்த நண்பர்கள் அணுகவும்.

தங்கும் இடம் உணவு இன்சூரன்ஸ் அனைத்தும் இலவசம்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசிஎண்கள் ;
Direct interview: 00966532721945

Cyclone

புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது
தெரியுமா..?


கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா  உருவாக்கியது.

1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
 
இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. இந்த 8 நாடுகளில் கடற்பரப்பில் உருவாகும் புயலுக்கு பெயர் சுழற்சி முறையில் பெயர்கள் வைக்கப்படுகிறது.

கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை உண்டாக்கிய ’கஜா’ புயலின் பெயர் இலங்கை பரிந்துரைத்தது.  இதன்பின்னர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ’பேத்தாய்’ புயலின் பெயர் தாய்லாந்து நாடு கொடுத்தது.

தற்போது, வங்கக்கடலில் உருவாக உள்ள ’ஃபானி’ புயலின் பெயர் வங்காளதேசம் பரிந்துரைத்தது. இதற்கு அடுத்ததாக உருவாக உள்ள பெயருக்கு இந்தியா பரிந்துரைத்த ’வாயு’ என்று சூட்டப்படும். அதன் பின்னர், மாலத்தீவு பரிந்துரைத்த ’ஹிகா’ என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும்.

Tamilnaduwetharreport

ரெட் அலாட் தமிழகம் பாதிக்காது
=======!=====================!


 சொல்கிறார் உலகியல் ஜோதிட நிபுணர் சேலம் பி பாலாஜி அவர்கள்

புயல் :-
======

புயல் எப்படி நகரும் ???

கடந்த இரு தினங்களாக தொலைக்காட்சிகளில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் புயல்

இந்தப் புயல் இப்போது உற்பத்தியாகும்
என்று முதல் முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி ஒன்றாம் தேதி நாம் குறிப்பிட்டிருந்தோம்

இந்த புயல் எப்படி நகரம் என்ற ஜோதிட ரீதியாக கணிக்கும்போது முதலில் மழை பிரசன்னம்,  புயல் பிரசன்னம் பற்றி கணிப்பதற்கு சில விதிமுறைகள்

எப்படி நகரும் என்று பார்ப்போம் ??
==============================

புயல் கரையை கடக்க ராகுவின் உடல் பலம் வேண்டும்

இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய புயல் ராகுவுடன் தொடர்பு இல்லாத காரணத்தால் புயல் கரையை கடக்கும் இம்முறை
ஏற்பட்டிருக்கக் கூடிய "  பணி "  என்று பெயர் வைக்கப்பட்ட அந்த புயல்

ராகுவின் ஆதிபத்தியம் சற்றும் இல்லாத காரணத்தினால் தொலைக்காட்சிகளில் வருவது போல புயல் தமிழகம் மற்றும் ஆந்திர கரையோர மாவட்டங்களில் கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

ஜோதிட ரீதியாக பார்க்கும்போது இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்பே இல்லை

கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் புயல் சுழன்று சென்று வங்கக் கடலில் வலுவிழந்து போய் விடும்

May 4,5 ,6   தேதி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்து உள்ள
Red alert  வழக்கம் போல வேலை இல்லாமல் போகும்

தமிழக வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ள red Alart வழக்கம்போல கேலிக்கூத்தாகும்

கஜா புயலைப் போல இந்த பணி புயல் பாதிக்காது

மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்:-
==================================

இந்த பனிப்புயலால் அதிகம் மழை பெய்கின்ற நன்மை பெறுகின்ற மாவட்டமாக

காஞ்சிபுரம் , சென்னை ,  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  பாண்டிச்சேரி,

போன்ற இடங்களில் நல்ல மழை உண்டு

மழை பொழியும் நேரம் :-
====================

இந்த புயல் மூன்று கிரக சந்திப்பில் உற்பத்தியானதால் மாலை 4 மணியில் இருந்து இரவு 2 Am  வரை மழை பொழியும்

பின்குறிப்பு :-
===========

மேலும் மூன்றாவது அல்லது நான்காவது வாரம் புயல் உற்பத்தியாகும்

அது உற்பத்தியான தினத்தை வைத்து அதனுடைய தாக்கம் பற்றி விரைவில் பதிவு போடுவோம்

எனினும் மீனவ பொருட்கள் படகுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் ஜாக்கிரதை மீனவர்கள் உடமைகள் ஜாக்கிரதை மக்களுக்கு இந்த விளக்கம் கொண்டு சேர அதிகம் பகிருங்கள் நன்றி

இந்தப் பதிவை எழுதியவர்

https://www.facebook.com/balajihaasan

Central bank of India




சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை..!


  8 வது படித்திருந்தாலே போதும்


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.






8-வது தேர்ச்சியா? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை..!
நிர்வாகம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
பணி : அட்டென்டர்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Regional Manager/Chairman, LAC Central Bank of India, 6/3 Race course Indore, Madhya Pradesh.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :06.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.centralbankofindia.co.in/English/career.aspxஅல்லது www.centralbankofindia.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

மத்திய அரசில் வேலை தேர்ச்சி 10 ம் வகுப்பு போதும் !!


10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..!


By admin


பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியே கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 09
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்
தேர்வு முறை : ஓட்டுநர் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :www.indianpost.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata - 700 015.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறிய www.indianpost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspxஎன்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழக அரசு பணிகள் ||சம்பளம் 1.20 லட்சம்.

 ரூ.1.20 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Published  :- Admin :- 26-04-19 

தமிழக அரசிற்கு உட்பட்ட மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள

1. டிரக் இன்ஸ்பெக்டர், 
2.ஜூனியர் அனாலிஸ்ட்
 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

தமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு    

நிர்வாகம் : தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

 மொத்தம் காலியிடங்கள் : 49 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
1.டிரக் இன்ஸ்பெக்டர் : 40 
2.😢ஜூனியர் அனாலிஸ்ட் : 9
 பணியிடம் : தமிழ்நாடு 

கல்வித் தகுதி:
டிரக் இன்ஸ்பெக்டர் : பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்

. ஜூனியர் அனாலிஸ்ட் :
                 பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். 
முன் அனுபவம் : 2 ஆண்டுகள் 
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு 
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில் 
அதிகாரப்பூர்வ இணையதளம் : http://tnpscexams.in/ 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12 மே 2019 விண்ணப்பக் 

கட்டணம் : டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு : ரூ.200 ஜூனியர் 

அனாலிஸ்ட் பணிக்கு : ரூ.150 இரண்டு பணிக்கும் தேர்வு எழுத : 

ரூ.200 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 14 மே 2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnpscexams.in அல்லது http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிப் செய்யவும்.

Read more at: 

வியாழன், 25 ஏப்ரல், 2019

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2019

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மாதம் 1.15 லட்சம் சம்பளத்தில் வேலை..!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.!!மொத்தம் 36 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.15 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.15 லட்சத்தில் மத்திய அரசு வேலை.! உடனே விண்ணப்பித்துடுங்கள்..!
  
நிர்வாகம் : இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு

பணி : பொறியியல்
காலிப் பணியிடங்கள் : 96
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
 சிவில் - 13
 மெக்கானிக் - 31
 எலக்ட்ரிக்கல் - 17
 வெல்டர் - 14
 இன்ஸ்ருமென்டேஷன் - 14
 கிடங்கு - 04
 பாதுகாப்பு - 3
ஊதியம் : மாதம் ரூ.1,15,200 வரையில்
வயது வரம்பு : 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், வெல்டிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேர்கவுஸ், சேப்ட்டி உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.engineersindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்விற்கான அழைப்பு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :  30.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-02.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழக அரசு பணிகள் | 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்


5வது படித்தவரா ??? 50000 சம்பளத்தில் தமிழக அரசு பணிகள்:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.


5-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் 5000 காலிப் பணியிடங்கள்- தமிழக அரசு


நிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கேங்க்மேன் (பயிற்சி)
மொத்த காலியிடங்கள் : 5000
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 முதல் ரூ.51,500) பொருத்தம் செய்யப்படும்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500
இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 01.06.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :  30.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf  அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf  என்னும் அதிகாரப்பூர்வ லிங்குகளை கிளிக் செய்யவும்.

பஞ்சபூத இராசிகளும் பரிகாரங்களும்

பரிகாரம் 

யார் யார் எப்படி
செய்ய பலன் தரும்
எல்லோருக்கும் ஒரே
முறை கை தராது

யார் யார் விளக்கு
ஏற்ற வேண்டும்

யார் யார் ஹோமங்கள்
வளர்க்க வேண்டும்

யார் யார் அபிஷேகம்
 செய்ய
வேண்டும்

மந்திரங்கள் யார்
சொல்ல வேண்டும்

ராசிகளை பஞ்ச பூத
அடிப்படையில் பார்த்து
அதன் வழியில் பரிகாரம்
செய்ய உதவும்

மேசம் சிம்மம் தனுசு
இவை நெருப்பு 🔥 இராசிகள்

ரிசபம் கன்னி மகரம்
இவை நில இராசிகள்

மிதுனம் துலாம் கும்பம்
காற்று இராசிகள்

கடகம் விருச்சிகம் மீனம்
நீர் இராசிகள்

எனவே இவ்வாறு பகுத்து
பார்த்து எந்த ராசியில் எந்த
கிரகம் நின்று என்ன தடைகள்
பிரச்சினைகள் தருகிறது என்று
ஆராய்ந்து உணர்ந்து பரிகாரம்
செய்ய உதவும் பலன் தரும்

நெருப்பு 🔥
ராசிகளுக்கு
ஹோமங்கள் வளர்த்தல்
விளக்கு போடுதல்
தீபாராதனை செய்தல்
கற்பூரம் ஏற்றல்

நிலம் இராசிகளுக்கு
தானம் கொடுத்தல்
கிரகங்களை பொருத்து

காற்று இராசிகளுக்கு
மந்திரங்கள் ஜெபித்தல்

நீர் இராசிகளுக்கு
அபிஷேகம் செய்தல்

இப்படி ஆராய்ந்து
பார்த்து செய்து பலன்
பெற வேண்டும்
எல்லாவற்றிற்கும்
எல்லோருக்கும்
ஒரே பரிகாரம் பலன்
தராது

ஆவடி சித்தரே சரணம்
சற்குருவே சரணம்

Tamil weather report

 புயல்
ஜோதிடர் திரு .பாலாஜி அவர்கள் கணித்த மழை பிரசன்னம் இதுவரை பல நேரங்களில் பலித்துள்ளது உலகியல் ஜோதிட உலகில் சித்தயோகியின் சீடரான அவர் இன்று கணித்தது 
=====
புயல் :-
=====

இந்தமுறை முறை வருகின்ற புயல் மீனவர்களுக்கு மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய உடமைகள் படகுகள் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு புயலாக இருக்கும் காரணம் சொன்னால் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்பதற்காக வழக்கம்போல காரணம் சொல்லப்படவில்லை எனவே மீனவர்கள் தங்களுடைய உடமைகளை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ளும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
என மீனவர்களின் நலன்களில் அக்கரை எடுத்து கூறியிருக்கிறார் 

இன்று செய்தித்தாளில்
அடுத்த வாரம் புயல் உற்பத்தியாக வாய்ப்பு என்று வானிலை அறிக்கை கொடுத்து இருக்கிறார்கள்
ஆனால் ஜோதிடத்தை வைத்து ஜனவரி ஒன்றாம் தேதி அதாவது நான்கு மாதத்திற்கு முன்பே சரியாக மே மாதம் முதல் வாரம் புயல் உற்பத்தியாகும் அதனால் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழியும் என்று புதுயுகம் தொலைக்காட்சியில் நான் கூறியிருந்தேன்
சாட்டிலைட் போன்ற உபகரணங்களை வைத்து ஒரு வாரத்திற்கு முன்பு கண்டறியப்பட்ட விஷயத்தை
ஜோதிடத்தை வைத்து நான்கு மாதத்திற்கு முன்பு கண்டறிந்து இருக்கிறோம்
இன்னும் ஜோதிடத்தை கேலி கிண்டல் செய்பவர்களுக்கு எப்படி அதை நிரூபிப்பது என்று எனக்கு தெரியவில்லை
அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை
ஜோதிடத்தை கேலி கிண்டல் செய்பவர்களை பற்றி எனக்கு கவலையும் இல்லை
அது போன்ற செய்பவர்களின் நட்பு தொடரவும் தேவையில்லை பிளாக் செய்வது எனக்கு மிகவும் எளிமை ஆனால் ஒரு நாள் நிச்சயம் நீங்கள் தான் வருத்தப்படுவீர்கள் அவரை தொடர விரும்புவோர்
கீழே உள்ள லிங்க தொடர்பு கொள்ளவும்

Central government employee news |||IDBI

ஐடிபிஐ ல் வேலை வேண்டுமா ???
இம்மாதமே கடைசி தேதி||30-04-2019

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான
ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 120 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: GM (Grade E) - 01
பணி: DGM (Grade D) - 06
பணி: AGM (Grade C) - 36
பணி: Manager ( Grade B) - 77

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31.705 - 58,400
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன.

தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.]

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி: 15.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

Tamil nadu Employment news


அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

கர்நாடக மாநிலம், மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள 195 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளை நிரப்பிடும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


டிப்ளமோ பயின்றவரா நீங்கள் ? மத்திய அரசில் பயிற்சியுடன் ஊதியம்!


நிர்வாகம் : மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் பணியிட விபரம்:-
பட்டதாரி பயிற்சி பணி : 87
டெக்னீசியன் பயிற்சி : 108
மொத்த காலிப் பணியிடம் : 195
கல்வித் தகுதி :-
பொறியியல் துறை பயின்றவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ பொறியியல் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத் தொகை:-
பட்டப்படிப்புடன் பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.10,000
டிப்ளமோ படித்துவிட்டு பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.7,100
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியுடையர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பப் படிவம் பெற :          https://www.mrpl.co.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17/05/2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mrpl.co.in/ அல்லது https://eapplicationonline.com/MRPLAdvt042019/Document/Advertisement.pdf  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

JCM III voluble points 2019

JCM III legal meeting points

JCM-IIItSeering committee meeting issues*
*2019 - 2020 workload of OFB is 14905 corors without GST. OEF group 1504 corors, and another 350 corors order workload will come, it is under process.*

*1) OF Korwa factory will work under OFB/MoD/GOI. Joiint Venture unit work independently and this unit will give workload to OFB factories.*

*2) Regarding NAC for HRA, OFB has collecting factory wise data for how many members are waiting for HRA*

*3) Piece Work correlation as per 7CPC MoD is raised sum corries, Clarification's is given and forwarded to MoD on 25 March, pending in MoD.*

*4) Implementation of MoF(GoF)  order regarding entrypay  fixation from 01-01-2006. PCA(fys) refferd to CGDA for further clarifications on 07-03-19.*

*5) Transfer policy for IE's is under process, regarding OEF group of factories may be resolved consultation with OEF Hqrs.*

*6) Filling of vacant post Chargemen through DR & LDCE under process.*

*7) Implementation of MACP to Lab. Tech., ORA, BTA and Wardmaster issue has been taken up with MoD. Further DDG/IR will be visit MoD for resolve the issue.*

*8) Incentive for examiner's issue pending in MoD.*

*9) 3 1/4 hours OT allowance to piece workers issue pending in MoD.*

*10) Credit the EL's to IE's 300+30 issue under process in MoD.*

*11) Re-designing of pay slip format for IE's Will be finalized with in one month.*

*12) HRA & TA deducting to IE's while late punching/EOL and 3days strike, PCofA will rectifying the pay package within short period.*

*13) Recruitment of IE's 108 members pending in MSF, OFB is instructions to factory for further process.*

*14) SK & HS-II Electrician supervisory compitition test passed employee not compell for  DGOF compitetive for HS - I & MCM.*

*15) Shortage of Nursing & Paramedical staff recruitment forwarding to OFRC for further process.*

*16) Dress Allowance to paramedical & Nursing staff order will issue with in short period.*

*17) Rest/changing room for male & female employees in OF Chandigarh instructions will be issued to factory.*

*18) Age relaxation to dependent un-married son for medical treatment, clarification will be taken from MoD.*

*19) Implementation of court judgements to non petitioners on policy mater, when order received from MoD, OFB will issue the order to factories.*

*20) Salary amount should be remove from product cost for minimize the overhead charges.*

*21) Medical reimbursement for OFA & MTPF taken Delhi rates instead of Mumbai rates clarification Will issue to LAO after study the sample case.*

*22)  Minimise Ankur Vidya Mandir school fees  after discuss with Chairman & members.*

*23) OFB has issued instructions to OF Varangon management to continue the promotion policy.*

*24) Pharmasist 3rd MACP 5400 grade pay issue OFB not accepted. This issue will raise in higher JCM forum.*

*25) All employee of OFB including IE's CCS leave rules will be only one, OFB will taken with MoD.*

*26) Shortage of Fire Fighting and other NIE staff recruiting process will be given to OFRC.*

*27) Increasing of sanction strength of Fitter Electronics in HVF and other factories it is under process already OFB formed a committee.*

*28) Those employees who are granted MACP/promotion on 1st July of the year, may be granted anual increment on 1st January of the next year*

General body meeting in HVFEU-AIDEF /Avadi

HEVAY VEHICLES FACTORY AVADI

ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலையின் HVF Employees Union வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று மாலை (24-04-19) அன்று நடைபெற்றது.

பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன .கேள்வி நேரத்தின் போது பலர் குடியிருப்பு பகுதி பாதுகாப்பு தொடர்பாக பலர் கேள்வி எழுப்பினர்
மேலும் Entry pay தீர்ப்பு வந்த நிலையில் அதன் முடிவு என்ன? எப்போது தீர்வு என விவாதித்தனர்

தலைவர் ஜெ. முரளிதரன் உரையாற்றினார் பிறகு பொதுச்செயலாளர் திரு.கு. ஆடலரசு அவர்கள் ஆண்டறிக்கை வாசித்து முடிக்க
பொருளாளர் திரு.சு.முருகன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தனர்
சுமார் 900 பேர் கலந்துகொன்ட கூட்டம் இனிதே நிறைவுற்றது






























Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...