திங்கள், 31 ஜனவரி, 2022

Ratha sapthami

 (07 -02-2022 ) ரத சப்தமி & சூரிய ஜெயந்தி 

சூரியனை வழிபட மறவாதீர்கள்...!! 


( 8.2.2022 - வாக்கியப்படி ரதசப்தமி )


திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற கோவில் தலங்களில் கொண்டாடப்படும் நாள்.


ரத சப்தமி... சூரியன் பிறந்த கதை...!* 


காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார். 


 அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவர் அவர்களுக்கு கிடைத்தார். அவரே உலகைக் காக்கும் சூரியன். 


சூரியன் பிறந்த நாள் திதிகளில் ஏழாவது நாளான சப்தமி திதி ஆகும். அந்த நாளிலேயே சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.


 *எருக்க இலை கொண்டு ஏன் நீராடுகிறோம்?* 


மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர்விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர்விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், 'நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், 'பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூட பாவம்தான். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று கூறினார். 


உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் இருந்து மிகப்பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா? என்று கேட்டதற்கு வியாசர், எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அந்த பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். 


உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். எனவே இதனை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்றார். 


உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார். புண்ணியம் கிடைக்கும் பீஷ்மருக்கு யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரதசப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று அருளினார்.


ஞாயிறு, 30 ஜனவரி, 2022

Suriyan remides

 சூரியன் பலம் பெற என்னசெய்யலாம்,,,

என்று கேட்பதை விட,,,,


சூரியன் பல குறைவினால் எனக்கு ஏதும் கெடுதல் நேர கூடாது ,,,,அதாவது எனது நிர்வாக திறத்திற்கு பங்கம் ஆக கூடாது,,,அதற்கு என்ன செய்யலாம் என்பதே சரி,,,,,,


கோதுமை சூரியனின் தானியம்,,,,ஆகும்,,


கோதுமையில் செய்த பண்டத்தை  சிவாலயத்தில் இருக்கும் சூரிய பகவானுக்கு இலையில் வைத்து கும்பிடலாம்,,,,,,


சில சிவாலயங்களில் வாசலில் நுழைந்ததும் ,,,,,


சூரியன் சந்திரன் சிலைகள் பக்கத்திற்கு ஒன்றாக இருக்கும்,,,


அங்கு படைத்து விட்டு,, அவ்விடத்தில் நின்று கொண்டு பக்தர்களுக்கு கொடுக்கலாம்,,,


அல்லது நவகிரக சூரியனுக்கு வைத்து வணங்கி வரலாம்,, (ஞாயிறு கிழமை சூரிய உதயம் ஆகும் காலம்)


அது போக கோதுமை கஞ்சி,,, கோதுமை பாயாசம்,,,கோதுமை பிட்டு,, ,கோதுமை ரொட்டி,,(சப்பாத்தி), இது போன்ற உணவுகளை வாரம் இருமுறையாவது பிறருக்கு கொடுத்து நாம் உண்டு வருவதும் நலம்,,, 


((கோதுமை இது உஷ்ணம் நமது பிரதேசத்துக்கு,,,,


 அதனால் தான் எடை குறைய சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூட மருத்துவர்கள் பரிந்துரை செய்வர்,,,,))


ரேசனில் கிடைக்கும் கோதுமை பரவாயில்லை,,,ஆனால் கடையில் கிடைக்கும் கோதுமையில் மைதா கலப்படம் உண்டு, இதை உண்பதால் குடல் ஓய்வுபெருவது குறைவு,,,,,


கோதுமையை நுணுக்கி தவிடு மாதிரி திரித்து ஒரு குட்டி இலையில் காலையில் மாடியில் வைத்து சூரியனுக்கு படைக்கலாம்,, அதை பறவைகள் விரும்பி வந்து உண்டு செல்லும்,,, இது மிக பெரிய புண்ணியமும் கூட,,,அரசு சார்ந்த சலுகைகள் பெற தடை இருந்தாலும் கால போக்கில் உடையும்,,,,,


சூரியன் கண்ணை குறிக்கும் ,,


கண் கண்ணாடிகளை குறிக்கும்,,


கண்ணாடி தானம் செய்யலாம்,


, அதாவது ஊரில் பெரியவர்கள் ஏழை கள்,, யாரேனும் கண் பார்வை மங்கிருக்கு,,,, 


கண் புரை மாதிரி இருக்கு ,,


மருத்துவம் செய்ய பணம் கொடுங்கள்,, என்று கேட்டால் கடனாகவோ தானமாகவோ உதவலாம்,,,,,,,


கண் சம்பந்தமான புகழ் பெற்ற மருத்துவர்கள் மருத்துவமனை போகும் வழி சொல்வதும்,,நலம்,,,


கண் பார்வை அல்லாத நபர்களுக்கு நம்மால் இயன்ற உதவி,, செய்யலாம்,,,


அரசு கட்டிடம் அருகே இருக்கும் குப்பை நாமே அகற்றலாம்,,அல்லது அங்கு தூய்மை பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இளநீர் வாங்கி கொடுக்கலாம்,,,,அல்லது,, பண உதவி,,, கொடுக்கலாம்,, 


குறிப்பு:(இடம் அரசு கட்டிடம் மருத்துவமனை ,,,மகப்பேறு மருத்துவமனை,,, மனநல மருத்துவமனை better )


இவை எல்லாம் ஜோதிடத்தை பொறுத்தவரை பரிகாரம்,,,


சராசரி மனிதர்களுக்கு இவை பொதுவான மனிதாபிமான செயல்பாடுகள்,,


மனித அபிமானம் 5ஆம் வீட்டை குறிக்கும்,,அதன் அதிபர் சூரியன்,,


உதவிகள் தான் பரிகாரம் இதற்கு அடுத்து தான் கோவில் ,,குளம், மந்திரம்,, ஹோமம்,,,


சூரியனை கூட்ட வேண்டுமெனில் சனியை வசப்படுத்தி ஆக வேண்டும்,,(level)


பணம் மற்றும் பதவி வேண்டுமெனில் இயலாதவன்,,முடவன்,, ,,ஏழை,,மற்றும் பொது மக்கள் குறிக்கும் சனி ஆசி வேண்டும்,,சனி support அல்லாமல் பதவி புகழ் ,,பிரபலம்,,இல்லை,,


நாம் செய்யும் management இல் குளறுபடி என்று நமக்கு கீழ் இருக்கும் கீழ்மட்ட ஊழியர்கள் மூலம் இருக்கும் பதவிகள்  கூட போயே விடும்,, 


Example Company யில் உன்னை வேலை விட்டு தூக்கினால் உனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் போர்க்கொடி தூக்க வேண்டும் அவரை நீக்காதே,, என்று suport செய்ய வேண்டும் ,,,அந்த அளவுக்கு சனி காரகத்திற்கு உதவி செய்ய செய்ய நமக்கு personality developement நிலைக்கும்,,


இயல்பாகவே சூரியன் பாதித்து இருந்தால் சனி காரகத்திற்கு உதவி செய்தால் நலம் ,,,,,



சனி, 29 ஜனவரி, 2022

Payment of IDA at revised rates (DA -29.4%) Revision of scales of pay w.e.f. 01.01.2017-CPSE

 Regarding Board level and below Board level posts including Non-unionised supervisors in Central Public Sector Enterprises (CPSEs)- Revision of scales of pay w.e.f. 01.01.2017 – Payment of IDA at revised rates



No. W-02/0039/2017-DPE (WC)-GL-I/2022
Government of India
Ministry of Finance
Department of Public Enterprises

Public Enterprises Bhawan
Block 14, CGO Complex,
Lodi Road, New Delhi-110003
Dated: the 24th January, 2022

OFFICE MEMORANDUM

Subject:- Board level and below Board level posts including Non-unionised supervisors in Central Public Sector Enterprises (CPSEs)- Revision of scales of pay w.e.f. 01.01.2017 – Payment of IDA at revised rates-regarding.

The undersigned is directed to refer to the para 7 and Annexure-III (B) of DPE’s OM dated 03.08.2017 wherein the rates of DA payable to the Board level and below Board level executives and non-unionized supervisors of CPSEs have been indicated. The rate of DA payable to the executives and non-unionized supervisors of CPSEs w.e.f. 01.01.2022 for 2017 Pay Scales is 29.4%.

2. The above rate of DA i.e. 29.4% would be applicable in the case of IDA employees who have been allowed revised pay scales (2017) as per DPE O.Ms. dated 03.08.2017, 04.08.2017 & 07.09.2017.

3. All administrative Ministries/Departments of the Government of India are requested to bring the foregoing to the notice of the CPSEs under their administrative control for necessary action at their end.

4. .This issues with the approval of the Competent Authority

(Samsul Haque)
Under Secretary


   Share on Facebook
PinterestSave
TwitterTweet     
FollowFollow us

DigiLocker Mobile App - android-iphone

 DigiLocker is a digital Platform which is launched by Govt of India for citizens to access their documents issued by government. You can download all the documents like Adhaar, Driving Licence, Vehicle Registration Certificate etc through this DigiLocker App anytime anywhere.


DigiLocker is Government of India’s cloud based platform for issuance and verification of documents and certificates digitally.

With DigiLocker, you can:

Access your documents anytime, anywhere.

Share documents digitally for verification.

How can I get a DigiLocker account?

First you need to Download DigiLocker Mobile App from Google Play Store and App Store

Signing up for DigiLocker is easy –

all you need is your mobile number.

Your mobile number will be authenticated by sending an OTP (one-time password) followed by selecting a username & password. This will create your DigiLocker account.

After your DigiLocker account is successfully created, you can voluntarily provide your Aadhaar number (issued by UIDAI) to avail additional services.

DigiLocker for Android – Download Here

DigiLocker for iPhone – Download Here


CGHS beneficiaries need to download the DigiLocker App and login using their Aadhar and mobile number

CGHS Card on DigiLocker platform

. A beneficiary can access only his own CGHS card at a time.

 44/35/2015/MCTC/CGHS/DIR/CGHS

Government of India
Ministry of Health & Family Welfare
Department of Health & Family Welfare

Nirman Bhawan, New Delhi
Dated the 27th January, 2022.

OFFICE MEMORANDUM

Subject: Storage of CGHS Card on DigiLocker platform for its access and use for CGHS Services

Central Government Health Scheme, in alignment with its vision of being the first choice in providing quality healthcare services and ensuring holistic well-being across clients entire life span, has found it imperative to adopt new technology and innovations in the delivery of quality healthcare.

In continuation of the these measures, it has now been decided to provide an option to store CGHS Card in DigiLocker. DigiLocker is a secure cloud based platform for storage, sharing and verification of government issued documents & certificates. It is available as a mobile application for both Android and iOS devices. Through DigiLocker Platform a CGHS beneficiary would be able to download his/her CGHS card on the mobile device.

The downloaded CGHS card shall be equivalent to the original CGHS card as per the provisions of Rule 9A of the Information Technology Rules, 2016, notified on February 8, 2017 via G.S.R. 714(E).

CGHS beneficiaries would need to download the DigiLocker App and login using their Aadhar and mobile number. A beneficiary can access only his own CGHS card at a time. In case his mobile number linked with his Aadhar is also linked with his dependent(s) Aadhar, then he will be able to access his dependents CGHS card too, only after fresh login to DigiLocker.

The steps invotved for registering on DigiLocker and Application and Downloading the CGHS cards may be seen at the Annexure attached.

(Dr Nikhilesh Chandra)
Director, CGHS

செவ்வாய், 25 ஜனவரி, 2022

Singapore 4d lottery guessing number today

 4D singapore lottery  guessing number 

26-01-2022

8-1-6-6

5-3-4-9

Astrology vs numerology guessing number today 




Whether this Govt will increase Minimum pay to Rs.26000 to central govt employees

 Whether this Govt will increase Minimum pay to Rs.26000 to central govt employees ? Is it possible to change the Fitment factor from 2.57 to 3.68 ? Then How much will it cost the Government exchequer ? How much the salary will increase if Fitment factor is 3.68 ?

So many queries like this are raised after hearing this news about Fitment factor and Minimum pay Increase .

Demand for Minimum Pay Rs.26000

When we sought the clarification from Govt Side and Union/Federation Side, one of the National Council JCM Staff Side Member clarified that there was a demand in their proposal submitted to 7th Pay Commission to fix the Minimum Pay at Rs.26000. The demand for Minimum Pay Rs.26000 was scientifically justified with facts and figures. But the 7th Pay Commission had turned down this demand and fixed minimum Pay as Rs.18000. Though the Joint forum of Unions NJCA opposed this recommendation, it was implemented unilaterally with effect from 1.1.2016.

The Council Member further said that they would welcome the move if any to increase the Minimum Pay to Rs.26000. Because It would be correct and reasonable to set the minimum wage at Rs.26000 to the central govt employees.

But the fact is , after implementation of 7th Pay Commission Minimum Pay Rs.18000 with effect from 1.1.2016, the NCJCM Staff Side in its letter dated 14.8.2017 to Ministry of finance had stated the following

Recently Central Government Employees come across a frequent Breaking News in TV Channels and Social Media Platforms about increasing Minimum Pay to Rs.26000 from Rs.18000 and Fitment Factor to 3.68 from 2.57 in 7th pay Commission

But the Official Side has said that the Government had many time clarified in Parliament itself that there is no such proposal to increase the Minimum Pay to 26000 or modify the Fitment factor as 3.68.

“It is therefore the considered opinion and suggestion of the staff side that the Government must come forward to apply the uniform multiplication factor of 2.81 at all levels both for the construction of the pay levels as also for the pay fixation in the new Pay levels for the existing employees. If our suggestion is accepted, the Minimum wage would be raised to Rs. 19670 with the multiplication factor at 2.81”

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

Sandhya vanthanam

 படித்தில்பிடித்து இனியகாலைவணக்கம் சந்தியாவந்தனம்:-


சந்தியா வந்தனம் என்றால் என்ன?


அதற்க்கு முன் சந்தி என்றால் என்ன? என பார்ப்போம்


சந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம் 


அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்திட்சமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும். 


அதாவது சந்தியாகலம் என்பது அதிகாலை, மத்யான்னம் சாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும். 


சந்தியாவந்தனத்தில் நமக்கு ஆசமனியம்  பிராணாயாமம் சங்கல்பம் அர்க்யப்ரதானம், காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற ஆறு கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன. 


ஆசமனியம் எனபது சுத்த தீரத்த்தை அச்சுதாய    நம :

அனந்தாய    நம :

கோவிந்தாய நம:  என கூறியவாறே மூன்று முறை தீர்த்தத்தை ஸவீகரிப்பது


பிராணாயாமம் என்பது


பலர் இப்போது செய்வது போல மூக்கை அடைத்து கொண்டு பின்பு காது பக்கம் கையை கொண்டு போவதல்ல


அது


பிராணாயாமம் என்பது நம்முடலில் செல்லும் மூச்சுக் காற்றை முறைபடைத்தி வெளியே விடுதல் என்பதர்தம்


அதாவது முதலில் மூச்சை நன்கு வெளியில் விட்டு பின்பு வலது பக்க துவாரத்தை கட்டை விரலால் அழுத்தி மூடிக்கொண்டு இடது பக்க மூச்சு துவாரத்தினால் மூச்சை உள்ளிழுத்து இடது பக்க மூக்கை மோதிரவிரலாலும் சுண்டுவிரலாலும் அடைத்துக் கொண்டு  ( இதனை பூரகம் என்பர்) 


"ஓம் பூ: ஒம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் சத்யம்:  ( அதாவது பூலோகம் ஸுவர்க்கலோகம் மஹரலோகம் சத்யலோஹம் என கூறப்படும் ஏழு லோஹங்களையும் நிணைத்து) ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந ப்ரசோதயாத் ஓமாப: ஜ்தோதிரஸ அம்ரதம் ப்ரம்ம பூர்புவஸ்ஸுரோம்" 


{என கூறி முடிக்கும் போது வலது காதை தொடவேண்டும்( மூக்கை தொடுவதால் ஏற்படும் அசுத்தத்தை நீக்க)

(எந்த ஒரு அசுத்த செயலை செய்யும் போது நீர் கிட்டவிட்டால் வலது காதை தொட்டால் நாம் சுத்தமாவதாக சாஸ்திரம் கூறுகிறது)}


என்று நிதானமாக சொல்லி முடிக்கும் வரை மூச்சை மூக்குனுள் வைத்து ( இதை கும்பகம் என்பர்) பின் மெதுவாக கட்டைவிரலை நீக்கி வலது பக்க மூக்கால் வெளியிடுவது ( இதை ரேசகம் என்பர்)


சங்கல்பம் என்பது


சந்தியாவந்தனம் எந்த நேரத்திற்காக செய்கிறோமோ அந்த காலத்திற்கான பிராத்தனை


அர்க்ய ப்ரதானம் என்பது தீர்தம் மூலம்  சூரியனுக்கும் கேசவாதிகளுக்கும் தகப்பானாரில்லாதவர்கள் பிதுர்களுக்கும் மந்திரமாக அந்த தீர்த்தத்தை அர்பணிப்பது  இதை கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேராமல் இரண்டு கைகளாலும் சூர்யனை பார்த்து விட வேண்டும் 


அர்கயம் ஏன் விட வேண்டும்?


மந்தேஹர் என்ற பெயருள்ள முப்பது கோடி கோர வீர குரூர ராக்ஷஸர்கள் இந்த ஸந்தியா காலங்களில் சூரியனை விழுங்க வருவார்கள் அவர்களிடமிருந்து சூரியனை காப்பாற்ற தேவர்களுக்கு ரிஷிகளும் தபஸிகளும் ஸந்தியாகாலத்தில் அர்க்யத்தை விடுவர் அது வஜ்ராயுதமாக மாறி சூரியனுக்கு உதவுமாம் எனவே தான் பூமியில் பிராமணர்களும் மற்றவர்களும் செய்கிறார்கள் என்பர்


சந்தியா வந்தனத்தை யாரெல்லாம் செய்யலாம்? 


உபவீதம் செய்து கொண்டவர்கள் ( பிராமணர்கள் வாணியன் குயவன் சத்ரியன் என எல்லோருமே) எல்லோருமே செய்யலாம்


காலங்களின் மாற்றத்தால் நம்மில் பெரும்பாலனவர்கள் உட்பட யாரும் செய்வதில்லை 


இதில் ஒரு முக்கிய காயத்திரி மந்திரத்தை பிராமணர்கள் மட்டுமே செய்யமுடியும்  ஏனென்றால்


பிராமணர்களுக்கு மட்டுமே உபநயனம் முடித்தபின் தாயார் வாக்தேவியாகவும் தகப்பனார் பிரம்மாவாகவும் இருக்க உபநயனமான பிள்ளை அவரின் கால்களை நீரால் அலம்பி பிரம்மாவை தியானித்து வாக்தேவி முன்னிட்டு பிரம்மோபதேசம் ( காயத்ரி மந்திரத்தை மற்றவர்கள் காதில் விழாமல் உபதேசமாக பிரம்மாவாக இருந்து காதில் கூறுதல்-அதனால் தான் பட்டு வைத்து அவர்களை மூடிக்கொள்கிறார்கள்) பெற்றவர்களாய் மட்டுமே உச்சாடனம் செய்யவேணும் என பிரமானம்.


காயத்ரி ஜெபம்:- ஏன் மற்ற ஜபங்களை விட காயத்ரி ஜெபம் தான் செய்ய வேண்டுமா?


ஒருவனின் சந்தியாவந்தனத்தில் காயத்ரீ ஜபம் முறையாக செய்யும்போது அவனுக்கு நான்கு வேதங்களையே சொல்லிய பலன் கிடைப்பதால் காயத்ரீ ஜபத்தைத் தான் சந்தியாவந்தனத்தில் ஜபிக்க வேண்டும் என சாஸ்திர நியமமுண்டு. 


இந்தக் காயத்ரீ மந்த்ரம் 24 அக்ஷரங்களைக் கொண்டு, 24 ரிஷிகளையும், அக்னி முதலிய 24 தேவதைகைகளையும், 24 சந்தஸ்களையும், 24 தத்துவங்களையும் மற்றும் 24 சக்திகளையும் கூறுகிறது. 


காயத்ரி ஜெபத்தை 108, 54 அல்லது 27 முறை கால சௌகரியத்திற்கேற்ப்ப முறையாக ஜபிக்க வேண்டும். 


எக்காரணம் கொண்டும் வேக வேகமாக இடைவெளி இல்லாமல் ஜெபிக்கக் கூடாது. சத்தமாகவோ உதட்டில் முணுமுணுப்பாகவோ சொல்லக்கூடாது மனத்திற்க்குள் மட்டுமே சொல்லவேண்டும்.


பிரம்மசாரிகள் 5 பாகமாகவும் கிரஹஸ்தர்கள் 4 பாகமாகவும் நிறுத்தி இடைவெளி விட்டு ஜெபிக்க வேண்டும்


அதாவதுபிரம்மசாரிகள் 


1 ஓம்பூர்புவஸ்ஸுவ 

2 தத்ஸவிதுர்வரேண்யம் 

3 பர்கோதேவஸ்யதீமஹி 4 தீயோயோந:பிரசோதயாத்  

என நான்கு பாகமாகவும்


கிரஹஸ்தர்கள்

1ஓம்

2 பூர்புவஸ்ஸுவ  என இரண்டாக பிரித்து ஐந்து பாகமாக சொல்லவேண்டும்


ஜபத்திற்குப் பிறகு உபஸ்தானம், திக்பந்தனம், அபிவாதனத்தைச் செய்ய வேண்டும்.


அதாவது நம்முடைய நித்ய கர்மாக்களில் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரீ ஜபங்களுக்கு முக்கியத்வம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.


அஹரஹ: சந்த்யாம் உபாஸீத 


என்று சந்தியாவந்தனத்தின் விதியில் கூறப்பட்டுள்ளது. 


நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கர்மாக்களை 'நித்ய’, ‘நைமித்திக’, ‘காம்ய’ என்று மூன்றாக பிரத்துள்ளனர்


நாம் எந்த பிரதிபலனையும் விரும்பாமல் ஒரு கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய 'நித்ய'கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது. 


ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் 'நைமித்யக' கர்மம் என்று கூறப்படுகிறது. இதில் தான் பித்ரு ஸ்ராத்தம் திருவாராதனம் ஆகியன அடங்கும்


'காம்ய' கர்மம் மூன்றாவதாகும். 


அதாவது. ஹோமங்கள் யக்ஞங்கள் பரிகார பூஜைகள் என்பன


இதைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். 


காம்ய கர்மத்தைச் செய்யாமல் இருந்தாலும் தோஷம் கிடையாது. 


தசரத சக்கரவர்த்தி புத்ர ப்ராப்திக்காக செய்த  புத்ரேஷ்டி கூட காம்ய கர்மத்தில் அடங்கும்.


நித்ய கர்மாவில் அடங்கிய சந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் 'பாபபாக்' (பாபி) ஆகிவிடுவான் என தேவீபாகவதத்தில்  கூறப்படுகிறது


"சந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ: சர்வகர்மஸு

யதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்"


சந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன். 


அவர்கள் ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை. அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான். 


பகவத் ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும். 


மனிதப் பிறப்புகளிலும் இந்த்ரிய சுகம் (போகம்) கிடைக்கிறது. 


வேதாத்யயனம் மற்றும் சந்த்யா உபாசனைகளைச் செய்யாதவன் “த்விஜ” (இரண்டாவது முறை பிறந்தவன், முதலில் தாயின் வயிற்றிலிருந்து, இரண்டாவது முறையாக உபநயனம் செய்து கொண்டபொழுது) என்ற பெயருக்குத் தகுந்தவன் அல்லன். 


ஒரு வேளை கார்யங்களின் அழுத்தத்தினால் மத்யாஹ்ன சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் இருந்தாலும் ப்ராதசந்தியையும், சாயம் சந்திகளையும் கட்டாயமாகச் செய்யவேண்டும். 


மந்த்ரங்களை உச்சரிக்கும்பொழுது அதன் பொருளையும் கவனிக்க வேண்டும். 


சந்தியாவந்தனத்தில் தனக்கு சம்பவித்த வாசிக, மானஸிக, இராத்ரி சொப்பன இந்திரிய மூலமாக நித்தம் ஏற்படும் பாபங்கள் நாசமாகட்டும் என்ற ப்ரார்த்தனைகள் உள்ளது.


வைதிக தர்மத்தை அனுசரிப்பவர்களுக்கு வேதம் மிக முக்கியமானதாகும். 


கர்தவ்ய-அகர்தவ்ய (செய்ய வேண்டிய, செய்யக்கூடாத) கர்மாக்களின் விதி நிசேதங்களுக்கு வேதம் தான் மூலம் ஆகும். 


ப்ரம்ஹ கோளத்தில் வேதசக்தியின் ஊற்று அடங்கியுள்ளது. வசிஷ்ட, வாமதேவ, ஆகிய ரிஷிகளின் முக கமலங்களிலிருந்து வேத மந்திரங்கள் வெளியே வந்ததால் மந்த்ரங்கள் மேலும் வலிமை கொண்டுள்ளன. 


புதியதாக உபநயனமான வடுவை முதலாக கொண்டு மற்ற எல்லா ஆசிரமத்தினர்களுக்கும் சந்தியாவந்தனம் கண்டிப்பாக செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.


ஸ்வாத்யாயோத்யேதவ்ய: இது விதி வாக்யம் ஆகும்.


உத்யந்தமஸ்தம் யம்தமாதித்யம் அபித்யாயன் ப்ராம்ஹணோ வித்வான் ஸகலம் பத்ரமஸ்நுதே


உதித்து வரும், அஸ்தமனமாகிற சூர்யனை யார் தியானிக்கிறாரோ அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் மங்களம் தான் உண்டாகும்.


சந்த்யாலோபஸ்ய சா கர்தா ஸ்நானசீலஸ்ச ய:சதா

தம் தோஷா: நோபசர்பந்தே கருத்மந்தமிவோரகா:


காலத்தின் நடையானது சூர்யனைத்தான் நியமித்துள்ளது. 


சூர்யோதய காலம் தான் ப்ராதசந்தி. 


ஆகாயத்தில் நெற்றிக்கு மேல் வந்தபொழுது மத்யாஹன காலம் (அபிஜித்முஹூர்த்தம்) 


அஸ்தமன நேரம் தான் ஸாயம்சந்தி காலம் ஆகும். 


நிரந்தரமாகச் செல்லும் காலப்பிரிவுகளில் இந்த மூன்று காலங்கள் மிகச் சிறந்த காலமாகும். 


பரமாத்மாவின் அனைத்து 'விபூதி'களில் (விபூதி என்றால் ஐஸ்வர்யம், பொருள், மகிமை என்று அர்த்தம்) சூர்யன் மிகச்சிறந்தவனும், ப்ரத்யக்ஷமாக தெரிகிறவனுமாவான். 


ஒருவனின் தேஜஸ், பலம், ஆயுள் ஆகியவற்றுக்கு சூர்யன் தான் காரணம். 'வர்த்மாபுனர்ஜன்மனாம்' என்ற வராஹமிஹிரரின் சொல்லின்படி பரந்தாமத்தை நோக்கி செல்பவர்களுக்கு சூர்ய மண்டலம் தான் மார்க்கம்.


சந்தியவந்தனத்திற்கான ப்ராதசந்தியின் காலம் எது?


உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா கநிஷ்டா ஸூர்ய சஹிதா ப்ராத: சந்த்யா த்ரிதாஸ்ம்ருதா


அதிகாலையில் இரவில் தோன்றிய நட்சத்திரங்கள் வானில் இருக்கும் பொழுதே சந்தியாவந்தனம் செய்வது உத்தமம் ஆகும். 

காலை மணி 5.00 முதல் 5.45 வரை


நட்சத்திரங்கள் மறைந்த பிறகு மத்யமம் ஆகும். காலை மணி 5.46 முதல் 6.30 மணிவரை


சூர்யன் இருக்கும்பொழுது செய்யக்கூடிய சந்தியாவந்தனம் கநிஷ்டம் ஆகும். காலை மணி 6.30க்கு பின் மதியம் 11.59 வரை

மேலும் இதற்கு விபரீதமாக சாயம்சந்தியின் காலம் என்பர்


மாத்யானிகம் செய்ய ஏற்ற காலம் எது?

மதியம் 12.00 முதல் 12.30 வரை

( அலுவலகம் செல்பவர்கள் ஆத்தில் திருவாராதனம் முடித்து ஆகாரம் ஸ்வீகரிக்கும் முன் பகல் 9.30க்கு பின் செய்வது உத்தமம் அதற்க்கு முன் செய்வது அவ்வளவு உச்சிதமல்ல)


ஸாயங்காலம் சந்தி செய்ய உகந்த நேரம் எது?


உத்தமா ஸூர்யசஹிதா மத்யமாலுப்ததாரகா

கநிஷ்டா தாரகோபேதா ஸாயம் சந்த்யா த்ரிதா ஸ்ம்ருதா


மாலையில் சூர்யன் இருக்கும் பொழுது செய்யக்கூடிய சந்தி உத்தமம் ஆகும். (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்)


நட்சத்திரங்கள் வருவதற்கு முன்பு செய்வது மத்யமம் ஆகும்.  மாலை 6.00 மணிமுதல் 6.30 மணிக்குள்


நட்சத்திரங்கள் வந்த பிறகு செய்வது கநிஷ்டம் ஆகும்.மாலை 6.30 மணிக்கு பின்


சந்தியாவந்தனத்தின் சக்தியைப் பற்றி மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் ஜரத்காரு ரிஷி வாசுகியின் சகோதரியைத் திருமணம் செய்த போது நிகழந்த ஒரு நிகழவு நமக்கு உணர்த்துகிறது.


அதாவது அந்த விவாஹ காலத்தில் அந்த ரிஷி ஓர் ஒப்பந்தத்தை முன்னிட்டு விவாஹத்திற்கு ஒப்புக்கொண்டார். 


வாசுகியின் சகோதரியுடன்


'எனக்குப் பிடிக்காத செயலை நீ எப்பொழுதாவது செய்தால் உடனே உன்னை விட்டுவிடுவேன்' என்பது ஒப்பந்தத்தின் நியமமாக இருந்தது. 


ஒரு நாள் ரிஷி தன் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார் 


சூர்யாஸ்தமன காலம் வந்தது. ரிஷிக்கு விழிப்பு வரவில்லை. 


அப்பொழுது அவனுடைய மனைவி அவரை (ஜரத்காரு) எழுப்பினால், 'அவர் கோபத்தில் என்னை விட்டுவிடுவானோ, எழுப்பாமல் விட்டால் சந்தியாலோபம் ஏற்படுமே' என்ற குழப்பத்தில், நான் என்ன செய்வேன் என்று சிந்தித்து, 


'என்னைப் பரித்யாகம் செய்தாலும் பரவாயில்லை, சந்தியாலோபம் ஆகக்கூடாது' என்று நினைத்து தன் கணவனான ரிஷியை எழுப்பினாள். 


ரிஷியின் விருப்பத்திற்கு இந்த விழிப்பு விரோதமாக இருந்ததால் அவருக்குக் கோபம் வந்தது. அப்பொழுது அவர்


 “ஏய்! பெண்ணே! (தன்னுடைய பூர்வ பிரதிக்ஞையை நினைத்து) இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்தாலும் எனது பிரபாவத்தை அறியாமல் இருக்கிறாயே! என்னுடைய அர்க்யத்தைப் பெறாமல் சூர்யன் மறையமாட்டான்”


சக்திரஸ்தி ந வாமோரு மயி ஸுப்தே விபாவஸோ: அஸ்தம் கந்தும் யதா காலம் இதி மே ஹ்ருதி வர்த்ததே)

என்று கூறினான்.


அதாவது உபாசனைகளில் நிஷ்டை வேண்டும்.  பக்தனின் நிஷ்டைகளுக்காகவே பகவான் அவனைப் பின் தொடருவான். 


சந்தியாவந்தனத்தில் காயத்ரீ மந்திரத்திற்கு மிகவும் மஹத்வம் உள்ளது. 


வேதமாதா காயத்ரியின் மகிமையை அனைத்து வேதங்களிலும் கூறப்பட்டு உள்ளன.


ஏதத் அக்ஷரமேதாம் ச ஜபன் வ்யாஹ்ருதி பூர்விகாம்

சந்த்யயோர் வேதவித்விப்ரோ வேதபுண்யேன யுஜ்யதே


என்று கூறப்பட்டுள்ளது.


ஜபம் என்பது உபாம்சு, வாசிக, மானஸிக என்று மூன்று விதமாக இருக்கிறது. 


அவற்றில் வாசிகத்தைவிட மானஸிக ஜபமும், மானஸிக ஜபத்தை விட, உபாம்சு ஜபமும் மிகச் சிறந்ததாகும். 


மஹாபாரதத்தின் சாந்தி பருவத்தில் காயத்ரியின் மஹிமை பற்றிக் கூறும் ஓர் அழகான கதை உள்ளது. 


கௌசிக கோத்திரத்தில் பிப்பலாதன் என்ற தர்மிஷ்டனான ப்ராம்ஹணன் ஒருவன் இருந்தான். 


அவன் நிஷ்டையுடன் சந்தியாவந்தனம் கூடிய்காயத்ரியை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தான்.


ஆயிரம் வருடங்கள் இந்த நிஷ்டையில் கடந்தன. 


ஒரு நாள் வேதமாதா காயத்ரீதேவி ப்ரத்யக்ஷமானாள். ஆனாலும் கூட அவன் அதை கவனத்தில் கொள்ளாமல்  ஜபத்தில் மூழ்கியிருந்தான். ஜப எண்ணிக்கைகள் முழுமையாக முடிந்த பிறகு காயத்ரீதேவியை வணங்கி


ஏ தேவியே  “காயத்திரி ஜபத்திலே எப்பொழுதும் என்னுடைய மனம் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள் செய்” என்று கேட்டுக் கொண்டான்.


'ததாஸ்து' என்று சொல்லி தேவி மறைந்தாள். 


பிப்பலாதன் முன்பு போல் ஜபத்தைத் தொடங்கினான். 100 திவ்ய வருடங்கள் கடந்தன. 

ஒரு நாள் அவனது காயத்ரிதேவி புரச்சரணம் முடிந்த பிறகு தர்மமே மூர்த்தி ரூபத்தில் காட்சியளித்து வேண்டிய வரங்களைக் கொடுக்க தயாராயிற்று. 


அந்த ப்ராம்ஹணன் முன்பு போல் கேட்க தர்மபுருஷனுக்கும் அவ்வாறே பதிலளித்தான்.


பிறகு காலன், யமன், தேவதைகளும் தவத்தின் பிரபாவத்திற்கு மகிழ்ந்து அங்கு வந்தார்கள். 


அரசனான இக்ஷ்வாகுவும் அங்கு வந்தடைந்தான். 


இராஜன் 'முனியாகிய உங்களுக்கு விரும்பிய அளவிற்கு செல்வங்களை அளிக்கிறேன். என்னிடமிருந்து பெற்றுக்கொள்வீராக' என்றான். 


அப்பொழுது பிப்பலாதன் 'எனக்கு செல்வங்கள் வேண்டாம். உனக்கு ஏதாவது ஆசையிருந்தால் என்னிடமிருந்து நீ பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறினான். 


இராஜன் பல திவ்ய வருடங்களாக சம்பாதித்த அந்த முனியின் தபோ பலத்தைக் கேட்டான். 


முனியோ கொடுக்கத் தயாரானார். இராஜன் க்ஷத்திரியனாக இருந்ததால், பிரதிக்ரஹ (வாங்குதல்) த்திற்குத் தயங்கினான். 


அப்பொழுது ப்ராம்ஹணன் “எம் சத்யத்தை (வாக்) நிறைவேற்ற நீ என் தவத்தின் பலனை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறினான். 


இவ்வாறு இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றபொழுது அங்கு தேவதைகள் ப்ரத்யக்ஷமானார்கள். 


"ப்ராம்ஹணன் காயத்ரி ஜபத்தின் பலனை இராஜாவிற்கு அளிக்கட்டும், அதனால் கிடைத்த புண்யத்தின் பலனை இராஜா ப்ராம்ஹணனுக்கு அளிக்கட்டும்” என்று தேவதைகள் சமாதானப்படுத்தினார்கள். 


உடனே ப்ராம்ஹணனின் ப்ரஹ்மரந்திரத்திலிருந்து திவ்யமான தேஜஸ் ஒன்று புறப்பட்டு ப்ரஹ்ம லோகத்தை நோக்கிச் சென்றது. மஹாயோகிகளுக்குக் கிடைக்கக்கூடிய ஸ்தானம் காயத்ரி மந்திரத்தை நிஷ்டையுடன் ஜபித்த ப்ராம்ஹணனுக்குக் கிடைத்தது. 


இதுதான் ஸந்த்யாவந்தனம் மற்றும் காயத்ரி மந்திரங்களின் மஹிமையாகும். 


மஹாபாரதத்தில் மேலும் ஸந்த்யோபாஸனைக் குறிப்புகள் பல உள்ளன 


அடியேனும் பலகாலம் செய்ய இயலாமல் தற்போதே செய்து வருகிறேன் நீங்களும் அதில் இணைய அடியேன் பிரார்த்திக்கிறேன்


முடிந்தவரை அணைவரும் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜெபத்தினை நிதமும் காலை மாலையில் மூன்று வேளைக்காகவும் செய்வோம் நிலையில்லா வாழ்வை விட்டு நிலையான மோட்சத்தை அடைவோம்.


ஜெய் ஶ்ரீராம்!!

வெள்ளி, 21 ஜனவரி, 2022

The current LTC Block Year period commenced from 1.1.2022 and will end in 2025

 

Current LTC Block Year is 2022-2025

The current LTC Block Year period commenced from 1.1.2022 and will end in 2025

LTC Block Year for Central government employees

First Block 2022-2023 and
Second Block 2024-2025

During these LTC Block years, a Government servant can avail two concessions as follows:

1.Both of them to Home Town, or
2.First Block to Home town and Second Block to any where India, or
3.First block to any where India and second block to Home town

The concession admissible for a particular block of two years, which is not availed of during that block, can be availed of in the first year of the next block by the Government servants

Important FAQ on LTC Block Year 2022-2025

When does the current LTC Block Year start ?
The current LTC Block Year starts from this year 2022

What is current block year of LTC ?
The current LTC Block Year is 2022-2025

What are the two blocks in LTC Block of four years?
The first LTC block is 2022-2023 and Second Block is 2024-2025 in the current LTC Block Year 2022-2025

In Which Block can we avail Home Town LTC and All India Selected Place LTC?
During these LTC Block years, a Government servant can avail two concessions as follows:
1.Both of them to Home Town, or
2.First Block to Home town and Second Block to any where India, or
3.First block to any where India and second block to Home town

What is carry forward year LTC ?
A Government servant who is unable to avail of the leave travel concession within a particular block of two years or four years may avail of the same within the first year of the next block of two years or four years.

Can we avail the carry forward LTC in 2022?
Yes. If the entitled LTC for block year 2020-2021 was not availed, Now it can be availed in the year 2022 subject to teh provisions in LTC rules.

Can New Recruits avail LTC in this new block years ?
Read this clarification to know the LTC entitlement for New Recruits for first 8 Years. After completion of 8 Year LTC period, this new block of LTC will be applicable for them. Refer the illustrations given in this Clarification for LTC entitlement for New Recruits in First 8 Years.

சனி, 15 ஜனவரி, 2022

Salt = lakshmi

 ### உப்பு ### ௐ மா லஷ்மி ####


உப்பை வேதியியல் பெயரில் Na cl என்பர்,,,


Na என்பது sodium

Cl என்பது chloride 


NA=6சுக்ரன் 

Cl=6சுக்ரன் 


சுக்ரன் லட்சுமி என்போம் ,,,

உப்பை லட்சுமி என்போம்,, 


உப்பில் லட்சுமி வாசம் செய்கிறார்,,என்பதை மேன்மக்கள் ஆகிய நாம் அறிவோம்,,,


சந்திரன் நீரை குறிக்கும் கடலை குறிக்கும் சந்திர பகவான் ரிஷப ராசி எனும் சுக்ரன் வீட்டில் தான் உச்சம் ஆகிறாள்,,,,,


உப்பு நிறம் வெண்மை இது சந்திரன் நிறம்,, சந்திரன் ஒரு நீர்,,


 சுக்கிரனும் நீர் கிரகம் தான்,,


 சுக்ரன் உச்சம் ஆகும் மீனம் ராசியும் நீர் ராசிதான்,,


சுக்கிரனின் நிறம் பளபளக்கும் வெள்ளை,,


மீனம் ராசி காரகத்தில் இடம்பெறுவது உப்பளமும் ஒன்று,,,,,


சுக்ரன் சந்திரன் இரண்டும் பெண் கிரகங்கள் தான் ,,,,


சுக்ரன் எனும் பெண் தான் ,,மனைவி ஆகிறாள்,,


 அந்த மனைவிதான்  பிள்ளை பெற்ற பின் சந்திரன் எனும் தாய் ஆகிறாள்,,,


, உப்பு என்பது ரிஷபம், கடகம்,மீனம், சம்பந்தப்பட்ட ஒன்று,,,, 


விருச்சிகமும் கணக்கில் வரும் ,


,,மேலை நாடுகளில் கிணற்று ஊற்றுகளில் இருந்தும் உப்பு எடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது,,


கிணறு விருச்சிகம் காரகம்,,,,,


,,ஆக பெண் என்பவளே செல்வத்தை உற்பத்தி பண்ணுபவள் அவளே சக்தி,, அவளே லட்சுமி,,,,


பெண் கிழமைகள் என்று சொல்லப்படும் திங்கள், வெள்ளி, உப்பு வாங்குவதை வழக்கமாய் கொள்ளலாம்,,,,,


உப்பு காலி ஆகும் முன்னரே வாங்கி வைப்பது நலம்,,,,,


உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள்,, அவ்வகையில் 


வீட்டில் உப்பு இல்லாமல் இருக்க கூடாது,,,,,,


உப்பு 


SAlt 


11=2moon,,,,


உப்பு என்றால் என்ன அதன் வரையரை தெரிந்தால் புரிந்துவிடும்,,,,.அதை google உதவியுடன் இங்கு எழுதுகிறேன் ,,,,,


salt consists of the positive ion (cation) of a base and the negative ion (anion) of an acid. The reaction between an acid and a base is called a neutralization reaction. The term salt is also used to refer specifically to common table salt, or sodium chloride.


இதில் 

Cation= proton அதிகம்,,electron கம்மி

ANIon= electron அதிகம் proton கம்மி,,


Netralization reaction 


Neutral என்றால் புதன்,,,,,என்று சொல்ல வருகிறேன்,,


,Neutron இருநிலை அதாவது நடுநிலை கொண்டது,,


(((((((Biggest note::Neutron என்பதை N for நாராயணன் என்று வசந்தன் ஐயா ஏற்கனவே சொல்லி இருக்கிறார்,,,)))))))))


 neutral என்றாலும் நடுநிலை 


புதன் இரட்டை முகம் 


உச்சரிப்பில் neu (நியூ)


நியூ என்றால் புதிய ,,,என பொருள்,,


நியூட்ரான்

நியூட்ரல் 

நியூ எல்லாமே நாராயணன் தான்,,என்கிறேன்,,


(((நடுநிலை means broker எனலாம் intermediator வாங்குபவருக்கும் விற்பவருக்கும் பொதுவானவர்,,,,,,,சமநிலை,,, eqaul,, கணித sympol =இரு கோடுகள் ஆயில்ய இரட்டை புதன் இரட்டை,,)))


உப்பு வறுத்து ஒத்தடம் கொடுத்தாலும் வலி சமநிலை ஆகிறது,, neutral


 நரம்புகள் ஒருசிலருக்கு பிடித்து இழுத்து கொள்ளும் அப்போ உப்பை கரைத்து குடித்தாலும் சமநிலை பெரும்,,neutral,,


 திருஷ்டியை உப்பு கொண்டு அக்னியில் ஏரிக்கிறோம்,,திருஷ்டி கழிந்து சமநிலை பெறுகிறோம்,,neutral,,,


உப்பை நீரில் இட்டால் கரைந்து விடுகிறது  neutral ,,,,


Neutral என்றால்,,,,ஒரு வண்டியை எடுத்து கொள்வோம் அதில் green light neutral ,,அதாவது safety,,,


சாலை விதிகளை எடுத்து கொண்டாலும் பச்சை விளக்கு ,,safety இப்போது பயணத்தை தொடருங்கள் என்கிறது,,


ரயிலை எடுத்து கொண்டால் பச்சை கொடி காட்டினால் ரயில் கிளம்பும்,,,


Neutral,,,, means safety,,,பாதுகாப்பு,, காப்பான்,,இறை த்தொழிலில் காக்கும் தொழில்  கடவுள் விஸ்ணுக்கு உரித்தானது,,,நாராயணன் ,,


Neutral என்றால் சமநிலை இருநிலை நடுநிலை என பொருள்


நாரா என்றால் தண்ணீர் அயணம் அயணன் என்றால் படுக்கை தண்ணீர் படுக்கயில் வீற்றிருக்கும் நாராயணன்,,,,


தண்ணீர் கொண்டுதான் எல்லாமே சமநிலை செய்ய முடியும்,,


உடல் சூடாக இருந்தால் குளித்து சமன் செய்கிறோம்,,


போதை ஏறிபோனாலும் தண்ணீரை மேலே ஊற்றினால் சமநிலை அடைகிறது,,


தண்ணீர்,, கடல் தண்ணீர்,, யாவும் சந்திரனே,,


புகைப்படத்தை கவனிக்க

 +cation குறியீடு கேது

- anion குறியீடு ராகு,,,,


((Cation anion neutral யாவும் உப்பை குறிக்கும் வேதி வினைகள்)))


ராகு கேது  என்றால் இருவரும்எதிரெதிர் துருவம் என்பதை அறிவோம்,,


Cation கேது

ANion ராகு=anion mean An Ion அதாவது ஒரு அயணி ,,,,,((ஒருவன்,,,,இறைவன், அழிக்கும் சிவன்,, minus ))


 Neutral புதன் (ஆயில்ய ரெட்டை குறியீடு)


ஆயில்யம் அமர்ந்த வீடு கடகம் ((சந்திரன் உப்பு,,,,,))


Cation கேது anion ராகு இருபாம்பு பின்னிய குறியீடு,,பாம்புகள் கேது எனினும் ரெக்கைகள் ராகு,,, ((புறா பற்றி எழுதி முன்பே இருக்கிறேன்,,)))°


 பச்சை புதன் ,,கருநீலம் ராகு,,,

செஞ் சிகப்பு கேது,,,


 IOn ராகு ion=4ராகு


Cation ,,, கேசன் ,,கேசம் தலைமுடி கேது,, கேது ஒரு மறைபொருள் ஒழிந்து தான் இருப்பார் வெளியில் தெரிய மாட்டார்,,


 சின்ன பாம்பு உடனே கண்ணுக்கு தெரியாது,, பெரிய பாம்பு கண்ணுக்கு சட்டென தெரியும்,


,, ion =4ராகு அதிலேயே தெரிந்து விடுகிறது,,


 சாதாரண உப்புக்குள்ள கிரகங்கள் ஒளிந்து இருக்கிறது,,,


இன்னும் எத்தனையோ கெமிக்கல் உணவு உண்ணுகிறோம் ,,,,அதில் என்ன செஞ்சுக்கிட்டு இருக்குன்னு  தெரியவில்லை,,,,,,,பதிவு குழப்பம் இருக்கலாம்,,, பின்னாளில் கண்டிப்பாக  புரிய வைப்பேன்,,,,,,


பதிவு முடியவில்லை,,,, யாம் எழுதும் chukraa volume -2 எனும் நூலில் பதிய நான் எடுத்து இருக்கும் keywords,,, தை ஒன்றில் துவக்கம்,,,


அச்சு இட ஆதிசேஷன் தான் வழி புரியனும்,,,..


ஓம் நமோ நாராயணாய,,,



செவ்வாய், 11 ஜனவரி, 2022

கிரகம்

 ஒரு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை *ஆருடம்* கொண்டு சொல்லலாம்


இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை *லக்கினம்* கொண்டு சொல்லலாம்


ஒரு நாளில் நடக்கும் சம்பவத்தை *கோட்சார சந்திரன்* கொண்டு சொல்லலாம்


ஒரு மாதத்தில் நடக்கும் சம்பவங்களை *சூரியனைக்* கொண்டு சொல்லலாம்


ஒரு வருடத்தில் நடக்கும் சம்பவங்களை *குருவை* கொண்டு சொல்லலாம்


ஒன்றரை வருடத்தில் நடக்கும் சம்பவங்களை *ராகு கேதுவை* வைத்து சொல்லலாம்


இரண்டரை வருடத்தில் நடக்கும் சம்பவங்களை *சனியை* கொண்டு சொல்லலாம்


இவை எப்பொழுது என்ன செய்யும் என்பதை *கோச்சார கிரகமும் ஜனன கிரகமும்* எப்போது இணையும் என்பதை வைத்து சொல்லலாம்


அது உறுதியாக நடக்குமா என்பதை *தசா புத்தியை* இணைத்து சொல்லலாம்


🙏🙏🙏🙏🙏🙏

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...