ஞாயிறு, 26 டிசம்பர், 2021

## GHAJHA LAKSHMI ###

 ### GHAJHA LAKSHMI ###



### கஜ லட்சுமி ### யோகம் 


சுக்ரன் விந்து ஸ்ரோனிதம் காரகம்,,,,ஆகும்,,


சுக்கிரனை உயிர் சக்தி,,Vital force ஜீவ காந்தம் என்பர்,,,,


வயதான பின்னர் ஒருவர் இறக்கிறார் எனில் இன்னாருக்கு உயிர் பிரிந்தது என்பர்,, 


அந்த உயிர் தான் விந்து ,,, இறந்த பின் விந்து வெளியேறிவிடும்,,,உடலில்,,நிற்காது,,,


நம் உடலில் முக்கியமான உடல் உறுப்புகளில் கண்கள் அதி முக்கியம் வாய்ந்தவை,,,


வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் மற்றும் பொதுவாக கண்களை சுக்ரன் அதிகம் ஆதிக்கம் செய்கிறது,,


சுக்ரன்=ஜீவகாந்தம் 


காந்த கண் அழகி என்போம்,,


சுக்ரன் நல்ல நிலையில் இருப்போருக்கு கண்களின் மேல் சதைகள் பொங்கி இருக்கும்,,


கன்னங்கள் நன்றாக உப்பி இருக்கும்,,


ஜாதகத்தில் சுக்ரன் நல்ல நிலையில் இருக்கிறது என்பதை,,,,


முகத்தில் கண்கள் கன்னங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்,,,


ஒருசிலரின் கண்பார்வைகள் பிறரை காந்தம் போல் ஈர்க்கும்,,,


,இந்த தூண்டல் சுக்கிரனின் வேலையே,,


அழகிய மீன் போன்ற கண்கள் என்று வர்ணனை செய்வோம்,, மீன்,,


 மீனத்தில் சுக்ரன் உச்சம் ஆகிறார்,,,


கயல் விழி என்போம்,, கயல் என்றால் மீன் விழி,,,


கண் பார்வை திறனில் முதல்வகுப்பு 6/6,,,,,


இதை military police medical டெஸ்டில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்,,,,,,


 இங்கு6 என்பது சுக்ரன் எண்,,,,


 தென்னை மரத்துக்கு தண்ணீர் ஊற்றினால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்று தாத்தா பாட்டி சொல்வது உண்டு,,,(இதை பரிகாரமாக ஜோதிடத்தில் பிரயோகம் செய்வதும் உண்டு)


 தென்னை தேங்காய் குரு ,


,3கண்கள் கொண்டது தேங்காய்,,(குருவின் எண்3) 


நீர் ராசி மீன குரு வீட்டில் சுக்ரன் உச்சம்,,


தேங்காய் நிறம் வெள்ளை,, தேங்காய் பால் நிறம் வெள்ளை,,(சுக்ரன்),,,


களத்திர காரகன் சுக்ரன் அதாவது நம் வாழ்க்கை துணை குறிப்பவர்,,, 


கல்யாண முகூர்த்தத்தில் மஞ்சள் நிற தாலி கயிறை தேங்காய் மேலே வைத்து இருப்பார்கள்,, 


அதை தான் எடுத்து கட்டுவோம்,,,,


தேங்காய் குரு அதற்கு மேல் மஞ்சள் தாலி கயிறு குரு,, தேங்காய்குள் சுக்ரன் 


ஜோதிடத்தில் குரு+சுக்ரன் இணைவு இருப்பின் கஜ லட்சுமி யோகம் என பொருள்


கஜ என்றால் யானை (குரு)


லட்சுமி என்றால் சுக்ரன்,,,


சாதாரண தேங்காய் பாலில் இருக்கும் liquid fat விந்து உற்பத்தி செய்யும்,,,,


 அந்த தேங்காய் பாலில் கொண்டை கடலை (குரு)யை அவித்து உண்டால் தாது புஸ்டி ,,,,ஆகிவிடும்,,(மருந்து குறிப்பு)


குரு+சுக்ரன்=தடிமனான தரமான ஆரோக்கியமான விந்து மற்றும் ஆரோக்கியமான ஸ்ரோனிதம் உற்பத்தி,,, (நாடி ஜோதிட கூற்று)


கோட்சார குரு சுய ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்யும் போது திருமணம் நடைபெறும் ,,,,என்ற ஜோதிட விதியும் உண்டு,,,


இந்த கால இடைவெளியில் தேங்காய் மேலே வைத்த தாலி கயிறு நம் முன் பெரும்பாலும் வந்து விடும்,,,,,


காமத்துக்கு தேவையான விந்து ஸ்ரோனிதம் ஆரோக்கியமான சூழல் உருவாக்கும் காலம் தான் கோட்சார குரு சுய ஜாதக சுக்கிரனை பார்வை செயும் காலம்,,ஆகும்,,,,


குரு பலம் வந்தால் தன்னாலே விந்து உயிர் அணுக்கள் கூடி விடும் ,, பெண்ணும் கிடைத்து விடும்,,,


கஜ லட்சுமியை வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க நலம்,,, 


கஜலட்சுமியை வீட்டில் குடியேற்றுகிறோமோ இல்லையோ ,


,,,உடலில் குடியேற்றி விட வேண்டும்,,,,,


,(தேங்காய் கொண்டைகடலை உண்ண நலம்)


புது மாப்பிள்ளைய பாத்ததும் கல்யாண கலை வந்துருச்சு என்போம்,,அல்லவா,,,இதுக்கு கோட்சார குரு சுய ஜாதக சுக்ரன் தொடர்பே காரணம்,,,


கல்யாணம் முடிச்சவன பார்த்தாலும் ஆளு இன்னும் அப்படியே புது மாப்ள மாதிரி இருக்கிற,,என்போம்,,,,,


வயதானவர்களுக்கு  கோட்சார குரு சுய ஜாதக சுக்கிரனை பார்க்கும் போது ஆரோக்கியமாக இருப்பர்,,,,


உயிர் தன்மை அதிகம் கொண்டு இருப்பர் ,,அவ்வளவே,,,


இவரை பாத்து புது மாப்ள மாதிரி இருக்குற என்று கேட்க முடியாது புரிந்து கொள்ள வேண்டும்,,,காலன் என்ற சனியை நினைவில் வைத்து கொண்டு புரிந்து கொள்ளனும்,,


கஜ லட்சுமி யோகம் குரு சுக்ரன் இணைவு இருப்பவர்களுக்கு உண்டு,,,


தேங்காய் பாலில் கொண்டை கடலை இட்டு அவித்து உண்டால் எப்பவும் ஆரோக்கிய மாக புது மாப்பிள்ளை போலவே இருக்கலாம் ,,,,,


கஜ லட்சுமி புகைப்படம் அதாவது யானையும் லட்சுமியும் இணைந்த புகைப்படத்தை,,,,,


 குரு சுக்ரன் இணைவு பெற்றவர்கள்


 மற்றும் குரு சுக்ரன் பார்வை தொடர்பு பெற்றவர்கள்,, 


குரு சுக்ரன் பரிவர்த்தனை பெற்றவர்கள்


 பணம் வைக்கும் பெட்டியில் வைத்து கொள்ளலாம்,,,,பூஜை அறையில் வைத்து கொள்ளலாம்,,,,,


மற்றவர்களை விட இவர்கள் வைத்து கொள்வது நல்லது,,


 because குரு+சுக்ரன் இணைவு சிலருக்கு மட்டும் பிரிவினை தருகிறது,,,,,


ஆகையால் கஜலட்சுமி யோகம் பெற்றவர்கள்,, கஜலட்சுமியை  பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது அவசியம் என்று பதிகிறேன் ,,,,


இதை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம்,,,


தன லட்சுமி எந்திரம் மகா லட்சுமி எந்திரம் என்று எல்லாரும் ஆயிரம் கணக்கில் வாங்க தானே செய்கிறோம்,,,


எந்திரம் வேலை செய்யுதோ இல்லையோ 


லட்சுமி என்ற 4எழுத்து perfect ஆக வேலை செய்யும்,,,


கஜ லட்சுமியை வீட்டிலும் குடியேற்றுவோம் 


உடலிலும் குடியேற்றுவோம்,,,


தேங்காய் உடைத்ததும் வேகமாக பால் எடுத்து உண்ண கெட்ட கொழுப்பு இராது,,


அது நல்ல கொழுப்பே,,, 


அதனால் தான் கோவிலில் தேங்காய் விடலை இட்ட்டதும் வேகமாக பொறுக்குவோம்,,


,எல்லாமே liquid fat,, நல்ல fat,,


 தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு சமம் என்ற கூற்றும் உண்டு,,


 immune system நன்றாக வேலை செய்யும்,,


,முன்பு இடியாப்பம் செய்து அதற்கு தேங்காய் பால் ஊற்றி சாப்பிடுவோம்,,,


 இப்போ noodles தான் சாப்பிடுறோம்,,,


 நம் ஒருவரின் சோம்பேறி தனம் தான் உலகில் பலருக்கும் profit கொடுத்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்,,,,,


தேங்காய் பாலில் கொண்டைக்கடலை இட்டு அவித்து உண்ண விந்து உற்பத்தி அதிகம் ஆகும்,,, அதாவது ஜீவ காந்த சக்தி ,,,அதிகம் ஆகும்,,,


நாம் நினைத்ததை அடைய ஒரு ஈர்ப்பு விசை positive எண்ண அலைகள் மனதில் இருக்க வேண்டும் அல்லவா,,, அதே போல நம் உடலில் விந்து ஸ்ரோனிதம் நிலைபெற்று இருக்கவே வேண்டும்,,,


விந்து விட்டவன் நொந்து கெடுவான் என்பது பழமொழி,,,


விந்து என்பது நம் செல்வம்,,


விந்து என்பது நம் ஜீவன்,,,


ஜீவனே சிவன் ,,,,


ஓம் நம சிவாய 


ஓம் கஜ லட்சுமி போற்றி ,,,,,,


சதிஷ் குமார்

வெள்ளி, 24 டிசம்பர், 2021

Traditional foods

 ### விழிப்புணர்வு ###


சிறுதானிய உணவு வகை ,,


அதாவது கம்பங்களி, 


உழுந்தங்களி, வெந்தய களி, கேப்பை களி,,,,,


 கேப்பை வடை, உளுந்து வடை,


 முருங்கை கீரை வடை,, அவித்த வேர்க்கடலை,,


குதிரை வாலி சோறு, கவுனி அரிசி கஞ்சி,,


உளுந்து சோறு, உளுந்து பருப்பு குழம்பு,, திணை,,


பாசி பயறு அவியல், காய்கறி அவியல், கொண்ட கடலை அவியல்,, இன்னும் இது போன்று


 பல traditional உணவுக்கு மாறி வர ,,


குழந்தை பேறு வேண்டி நாம் அலையும் மருத்துவமனை இல்லாமலே போகும்,,


,, ஆனால் இதை பின்பற்ற முடியாத சூழலில் நம்மை இவ்வுலகம் நிறுத்தி இருக்கிறது,,,


,,,,ஆனால் முயற்சி செய்யலாம்,,,,


Traditional உணவு வகைகள் தற்போது costly ஆகி வருகிறது,,,,


12லட்சம் ரூபாய் வரை குழந்தைக்காக மருத்துவ சிகிச்சை எடுக்க போகும் முன்பு 


Traditional உணவு முறைக்கு செலவு செய்வதில் தப்பில்லை,,,இதை பின்பற்றி பார்ப்பது குழந்தை பேறு என்ற பரீட்சைக்கு additional mark போல,,,,


Traditional உணவு மூலம் பிள்ளையும் பெற்று கொள்ளலாம்,,,,,


 supose பெரிய issue என்றால் மருத்துவ சிகிச்சை positive report கொடுக்கவாது செய்யும்,,


,traditional உணவு உண்டால் நாம் வீழ்ந்து போவதில்லை,,,


இதுவே 100%உண்மை ,


,,நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்,,


ஜாதகத்தில் கிரக பல குறைபாடு என்பது  ஒரு காரணி அவ்வளவே,,


மீதி நம் கையில் தான் உள்ளது,,,மீதம்,,,நம் முயற்சியில் தான் உள்ளது,,,


எல்லாத்துக்கும்  நம் ஜாதகத்தையே குறை சொல்வதும் குறை காண்பதும்,


 பரிகாரம் தேடுவதும் அதில் பணத்தை பறிகொடுப்பதும் ,,,,


ஆஸ்பத்திரியில் ஏறி இறங்குவதும்,,,இது நேரம் வீண்,,,,பணம் வீண்,,,, பணம் சம்பாத்தியம் செய்ய முடியும்,, இழந்த காலத்தை திரும்ப பெற முடியாது,,


நாம் நம்மை மாற்றனும்,,,


நான் தண்ணி அடிச்சுட்டு தான் இருப்பேன் ,,,


நான் சிகெரெட் பிடிச்சுட்டு தான் இருப்பேன் ,,,


நவநாகரிக உணவு தான் உண்பேன்,,


 சரியான நேரத்தில் தூங்க மாட்டேன்,,


 என்று கிரகங்கள் விரித்த வலையிலே வீழ்ந்து கிடந்தால்,,,, அது வறுத்து தான் எடுக்கும்,,,


நாம் தான் வலையை கிழிக்கணும்,,,,,,


உணவை தயார் செய் ,,,

உடலை தயார் செய்,,,,

உயிரை தயார் செய்,,,


வரும் பங்குனியில் குரு பலம் பெறுவார்,,,,இப்போது இருந்தே முயற்சியில் இறங்க பலனுண்டு,,


ஓம் கும்பேஸ்வரன் துணை,,,,,


சதிஷ் குமார்

Sparm count increases method


 #### SPERM COUNT #####


நமது ஜாதகத்தில்,,,, சுக்ரன் அல்லது செவ்வாய் அல்லது குரு இருக்கும் இடத்திற்கு ,,,,,


கோட்சார சூரியன் 1,5,9,ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும்போது,,,,


 ஹீமோகுளோபின் அணுக்கள் கூடும்,,


 பெண்களின் கர்ப்பபை வலிமை ஆகி கருமுட்டைகள் வளர்ச்சிக்கு ஒரு உத்வேகம் கொடுக்கும் ,,,


ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்,,,,,


இதை நாம் எப்படி பயன்பாடு செய்யலாம் என்றால் ,,,


நகரங்களில் கல்யாணத்துக்கு முன்பு சில பெண் வீட்டார் மாப்பிள்ளையின் மெடிக்கல் report கேட்பதுண்டு ,,,,


அவர்கள் இந்த கால இடைவெளியை பயன்படுத்தி கொள்ளலாம்,,


 மன நிறைவான medical report கண்டிப்பாக கிடைக்கும்,,,,


 மற்றும் மேற்சொன்ன காலங்களில் கணவன் மனைவி சேரும் போது குழந்தை கரு தங்குவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு,,,,


மற்றும் மேற்கூறியதை விட உணவு ரீதியாக


இளசுகள் யாவரும்


 கேரட் ,,சிகப்பு தண்டுக்கீரை,,

 மாதுளை, நாட்டு வேர்க்கடலை,, செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம்,, உலர்ந்த பேரிச்சை,, 

சூரிய காந்தி விதைகள்,,அத்தி பழம்,,


 இவைகளில் தினமும் ஒன்றை எடுத்து வந்தாலும் ,,,,


குழந்தை பேறு சம்பந்த பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடாது,,,


என்கிட்ட பைசா இல்ல இதெல்லாம் நான் வாங்கி உண்ண முடியாது என்பவர்கள் ,,,,,


காலையில் சுத்தமான காற்று கிடைக்கும் இடத்தில் ஆழமாக மூச்சு எடுக்கலாம்,,,


கைகளை மேலே தூக்கும் போது ஆழமான மூச்சு எடுத்து கைகளை இருக்கும் போது மூச்சை வெளியே விடணும்,, 


இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்,,


குரு என்றால் oxygen பிராணவாயு,, நம் ரத்தத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு oxygen இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது,,,,


 இனப்பெருக்க உறுப்பு மட்டும் அல்லாது உடலில் இருக்கும் அத்தனை உறுப்புக்கும் இந்த oxygen நல்ல துரிதமான புத்துணர்ச்சி கொடுக்கும்,,


உயிர் அணுக்கள் அதிகமாக நாம் இழுக்கும் சுத்தமான காற்றில் முதலில் உயிர் இருக்க வேண்டும்,, அந்த பிராண வாயு அடிவயிறு வரை புடைக்கும் அளவுக்கு நுரையீரல் சென்று திரும்ப வேண்டும்,,,, இவை மருந்தில்லா மருத்துவம்,,,எளிது,,


நாம் இழுக்கும் மூச்சு அடி வயிருவரை தொட்டால்,,,,ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி,,,


 குரு அவரின் புத்திர காரகனின் பணியை தொடங்கி விடுவார்,, நிச்சயமாக,,


 சிலர் குழந்தை பேறு இல்லை என்று எண்ணி சோர்ந்து மனசோர்வு ஏற்படுத்தி கொள்வார்கள்,, 


அது மிகவும் பெரிய தவறு,, 


நாம் எடுக்கும் முயற்சிகளில் சற்றும் பின் வாங்க கூடாது,,,,,


கோட்சார குரு நமது ஜாதகத்தில் ராசியை அல்லது லக்கினத்தை அல்லது 5ஆம் வீட்டை (first baby) அல்லது

7ஆம் வீட்டை(second baby) அல்லது

9ஆம் வீட்டை(third baby) 


பார்வை செய்யும் போது குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம்,,


சிலருக்கு எப்பவுமே இது பற்றி கவலை இராது,


இவர்களுக்கு,5ஆம் அதிபதி அல்லது குரு பகவான் மிக வலிமை பெற்று இருப்பார்,, குழந்தை பேறு என்பது சாதாரண விஷயமாக இருக்கும்,,,,,


குழந்தை பெறுவதற்கு ,,

முதலில் குல தெய்வம் கோவில் அடிக்கடி செல்வதும் அவசியம் அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் அடிக்கடி சென்றுவருவதும் நலம்,,,,,,,


ஓங் நமோ குருதேவ் நமோ


சதிஷ் குமார்

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

AuraFruitDiet #AuraMenu *Day 1⃣4⃣ Aura Fruit Diet (Vedha):*

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 1⃣4⃣  Aura Fruit Diet (Vedha):*


🍒  *காலை:*

*கைக்குத்தல் அரிசி  பழைய சாதம்:* 

முதல் நாள் ஊற வைத்த கைக்குத்தல் அரிசி  சாதத்தை காலையில் மிக்ஸியில் இட்டு அரைக்கவும் .வெங்காயம் கூடவே  எலுமிச்சை பாதி அளவு. இஞ்சி சிறிதளவு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நீர்விடாமல்  அறைத்து தேவையான அளவு நீரூற்றி  உப்பு சேர்த்து  உண்ணவும்..


*தொட்டுக்கொள்ள வெங்காயம்/பச்சை மிளகாய்/நார்த்தங்காய் ஊறுகாய் எடுத்துக் கொள்ளலாம்.  



🍒  *மதியம்:*

கூட்டாஞ்சோறு

(பருப்புடன் காய்கறிகள் கலந்த சாதம்)


 

🍒  *இரவு:*

பழங்கள் எடுத்துகொள்ளலாம்

 

*பிறகு பசித்தால்:*

இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,

புட்டு, இடியாப்பம்

 இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்

*Avoid dosa or chappati for dinner.

 

*15 ஆம் நாளிலிருந்து:*

சாம்பார் போன்ற உணவு வகையாரக்களை உண்ண ஆரம்பிக்கலாம்.

பாலினால் தயாரிக்கப் பட்ட பொருட்களையும், அசைவ உணவுகளையும் தவிர்க்கவும்.

அதனால் பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

காப்பி,டீ போன்றவைகளைத் தவிர்க்கவும்.

தினமும் ஆரா நீரைப் பருகவும்.

ஆயுள் முழுவதும் இந்த உணவு முறைகளைப் பின்பற்றுவது ஆரோக்கியமானது.

 

*நன்றி*

🧘‍♂  

AuraFruitDiet #AuraMenu *Day 1⃣3⃣ Aura Fruit Diet (Vedha):*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 1⃣3⃣  Aura Fruit Diet (Vedha):*


🍒  *காலை:*

*மாப்பிள்ளை  சம்பா பழைய சாதம்:* 

முதல் நாள் ஊற வைத்த மாப்பிள்ளை சம்பா அரிசி சாதத்தை காலையில் மிக்ஸியில் இட்டு அரைக்கவும் .வெங்காயம் கூடவே  எலுமிச்சை பாதி அளவு. இஞ்சி சிறிதளவு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நீர்விடாமல்  அறைத்து தேவையான அளவு நீரூற்றி  உப்பு சேர்த்து  உண்ணவும்..


*தொட்டுக்கொள்ள வெங்காயம்/பச்சை மிளகாய்/நார்த்தங்காய் ஊறுகாய் எடுத்துக் கொள்ளலாம்.  




🍒  *மதியம்:*

*புதினா சாதம்*.

தொட்டுக்கொள்ள பொரியல்/கூட்டு எடுத்துக் கொள்ளலாம்.

 


🍒  *இரவு:*

பழங்கள் எடுத்துகொள்ளலாம்

 

*பிறகு பசித்தால்:*

இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,

புட்டு, இடியாப்பம்

 இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்

 

 

 

❗ *குறிப்பு* ❗

மதியம்/இரவே கைக்குத்தல் அரிசி தேவையான  அளவு சமைத்து விடுங்கள்.

(Also soak the cooked rice in water. This is for eating on day 14)


*நன்றி*

🧘‍♂ *வேதா

AuraFruitDiet #AuraMenu *Day 12 Aura Fruit Diet (Vedha):*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 12 Aura Fruit Diet (Vedha):*


🍒  *காலை:*

*சிவப்பு அரிசி கஞ்சி:*

மண் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சமைக்கவும். (மண்பாத்திரம் சிறப்பு)

குக்கர் மற்றும் அலுமினியம் பாத்திரத்தில் கஞ்சி செய்வதை தவிர்க்கவும்.


கஞ்சி தயாரானதும் அதில் உள்ள நீரை வடிக்காமல் இந்துப்பு அல்லது கடல் உப்பு (ஐயோடின் சேர்க்காதது) கலந்து உண்ணவும்.

தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். இதனை உண்டால் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.


*குறிப்பு:*

சிகப்பரிசீ கஞ்சி செய்வதற்கு, அரிசியை தண்ணீர் விட்டு கழுவி உடனே வடித்து Mixie ல் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து,  உலை கொதித்தபின் சேர்க்கவும். முதலில் சிறிது பொங்கிவரும்.  பின்னர் தணலை குறைத்து வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும்.



🍒  *மதியம்:*

*தேங்காய் சாதம்.*

இதனை கைக்குத்தல் அரிசி (அ) ஆர்கானிக் அரிசி (அ) ஒருமுறை மட்டும் பட்டை தீட்டப்பட்ட அரிசி பயன்படுத்தி சமைக்கவும்


You can eat with Pudhina Chutney



🍒  *இரவு:*

பழங்கள் எடுத்துகொள்ளலாம்

 

*பிறகு பசித்தால்:*

இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,

புட்டு, இடியாப்பம்

 இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்

 

❗❗ Note: ❗❗

மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாதம் மதியம் அல்லது இரவில் செய்து அதில் நீர் ஊற்றி வைக்கவும். 13வது நாள் உண்ணுவதற்கு இதை தயாரித்து வைக்க வேண்டும்.

 

 


*நன்றி*


Aura furit 11 day

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 11  Aura Fruit Diet (Vedha):*


🍒  *காலை:*

*சிவப்பு அரிசி கஞ்சி:*

மண் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சமைக்கவும். (மண்பாத்திரம் சிறப்பு)

குக்கர் மற்றும் அலுமினியம் பாத்திரத்தில் கஞ்சி செய்வதை தவிர்க்கவும்.


கஞ்சி தயாரானதும் அதில் உள்ள நீரை வடிக்காமல் இந்துப்பு அல்லது கடல் உப்பு (ஐயோடின் சேர்க்காதது) கலந்து உண்ணவும்.

தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். இதனை உண்டால் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.


*குறிப்பு:*

சிகப்பரிசீ கஞ்சி செய்வதற்கு, அரிசியை தண்ணீர் விட்டு கழுவி உடனே வடித்து Mixie ல் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து,  உலை கொதித்தபின் சேர்க்கவும். முதலில் சிறிது பொங்கிவரும்.  பின்னர் தணலை குறைத்து வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும்.


🍒  *மதியம்:*

Lemon rice prepared with hand pound rice (Kai Kuthal rice)

(Better to buy single polished rice as completely unpolished rice is very hard)

You can have it with coconut chutney.



🍒  *இரவு:*

பழங்கள் எடுத்துகொள்ளலாம்

 

*பிறகு பசித்தால்:*

இட்லி, தாளிக்காத தேங்காய் சட்னி,

புட்டு, இடியாப்பம்

 இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும்

 

 


*நன்றி*

AuraFruitDiet #AuraMenu *Day 🔟 Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 🔟 Vedha - Aura Fruit Diet:*



🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* ஆரா ஜூஸ்

*8.30 மணிக்கு:* 

பச்சைப்பயிரை வேகவைத்து எடுத்து தேங்காய் துருவி  நாட்டுச்சர்க்கரை போட்டு சாப்பிடவும்.



🍒  *மதியம்:* 

*ஆரா கம்பு சாலட்:*

அரை மணிநேரம் ஊறவைத்த கம்பை நீரை வடித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து சிறிது மஞ்சள், உப்பு போட்டு வைத்து சாதம் போல் வடித்து ஆறவைத்துக் கொண்டு அதில் 7 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 குடைமிளகாய்,1 கேரட்  கொத்தமல்லி பொடியாக நறுக்கி, சிறிது வெள்ளரிக்காய், தேங்காய்த் துருவல் 3 Spoon ,வறுத்த வெள்ளை எள்ளு  1 Spoon சேர்த்து  பாதி எலுமிச்சை பிழிந்து மிளகு தூள் சேர்த்து சாப்பிடவும். 

 

*தேவையானவை:*

கேரட் -1

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 7

வெள்ளரிக்காய்  - 1

குடைமிளகாய் - 1

எலுமிச்சை - 1

கொத்தமல்லி சிறிது

வறுத்த வெள்ளை எள்

 

 

 


🍒  *இரவு:*

*Boiled vegetables Salad:*

கேரட் -1

பீன்ஸ்-7

உருளைக் கிழங்கு - 1

பச்சைபட்டாணி - 50g

சௌசௌ - 1 Small

 

இவை அனைத்தையும் இட்லி பாத்திரத்தில் 

துணியில் மூட்டையாகக் கட்டி சிறிது நேரத்தில் அவித்துஎடுத்து சிறு 

துண்டுகளாக நறுக்கிவைத்து மிளகுத் தூளும் இந்துப்பும்சேர்த்து சாப்பிடவும்

 


*நன்றி*

🧘‍♂ ஸஔ

AuraFruitDiet #AuraMenu *Day 9⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 9⃣ Vedha - Aura Fruit Diet:*


🎶 


🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* 

 ஆரா ஜூஸ்

 

*8.30 மணிக்கு:* 

*ஆரா நட் மில்க்*

5 பாதாம், 

5முந்திரி, 

2 அக்ரூட்,

 5 பிஸ்தா, 

2 ஏலக்காய், 

3 பேரீட்சை,

இவை அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துப் பின் அரைமூடித் தேங்காய் பால் ஊற்றி அரைத்துக் குடிக்கவும்.

 

 


🍒  *மதியம்:* ஆரா பார்லி சாலட்

பார்லி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து சாதம் போல் வடிக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்து இத்துடன் 

1 கேரட்,

சிறிய துண்டு கோஸ், 

சிறிது வெள்ளரிக்காய் ஊறவைத்த பச்சைப்பயறு 1 கைப்பிடி 

1 கைப்பிடி மாதுளை

 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது உப்பு சிறிது, 

மிளகுத் தூள்,

 1 Spoon செக்கு தேங்காய் எண்ணெய், 

அரை எலுமிச்சைப் பிழிந்து அனைத்தையும் கிளரி சாப்பிடவும்.

 


🍒  *இரவு:*

2 நேந்திர வாழைப்பழத்தைத் தோலோடு இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து  எடுத்துத் துண்டுகளாக வெட்டி தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை போட்டுச் சாப்பிடவும்.


*Note:*

நேந்திரம் கிடைக்கவில்லை என்றால், வேறு பழங்கள் சாப்பிடலாம்.

(அவற்றை வேக வைக்க தேவையில்லை.)

நேந்திரம்பழம் மட்டுமே வேகவைத்து சாப்பிட வேண்டும்




*நன்றி*

🧘‍♂ 

திங்கள், 13 டிசம்பர், 2021

AuraFruitDiet #AuraMenu * Day 8⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

* Day 8⃣ Vedha - Aura Fruit Diet:*

 


🍒  *காலை:*

*7.30 மணிக்கு

*ஆரா ஜூஸ்*

ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை,

ஒரு விதைநீக்கிய நெல்லிக்காய்

1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி,

பாதி எலுமிச்சம் பழம் தோலோடு, 


அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து 

வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.

தண்ணீர் கலந்தும் குடிக்கலாம்.  தண்ணீரில் கலக்கும் போது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.

 

 8.30.மணிக்கு 

ஆரா Skin lighting juice *  

1 கீத்து மஞ்சள் பூசனிகாயை தோல் சீவி துண்டுகலாக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பாதி Lemon பிழிந்து, கொஞ்சம் (10) புதினா இலை சேர்த்து இந்துப்பு உப்பு சேர்த்து 1 டம்லர் நீர் ஊற்றி அரைத்து  எடுத்து வடிகட்டாமல் குடிக்கவும்.

 

🍒  *மதியம்:*

ஆரா க்ரீன் சாலட்

1 துண்டு சுரக்காய் (அல்லது) வெள்ளை பூசனிக்காய், 1 துண்டு வெள்ளரிக்காய், 1 சிரிய குடை மிளகாய், 1 நெல்லிகாய் அல்லது மாங்காய், 1 கைப்பிடி கொத்த மல்லி இலை காம்புடன், 1பச்சை மிளகாய், 5 புதினா இலை துண்டுகளாக நருக்கி Lemon பிழிந்து மிளகு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

 

ஆரா வெஜ் ஜூஸ்

1கேரட்,1 சிரிய பீட்ரூட், 1 தக்காளி, 1 இன்ஞ் அலவு இஞ்சி தோல் சீவி, 10 புதினா இலை சேர்த்து மிக்ஸியில் போட்டு 1 டம்லர் நீர்  ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்து பின் Lemon பிழிந்து உப்பு சேர்த்து  குடிக்கவும். (அலுவலகம் செல்வோர் தயாரித்து எடுத்து செல்லலாம்)

 

 

🍒  *இரவு:*

*ஆரா க்ரீன் ஸ்மூத்தி*

1 ஆப்பிள்,  1துண்டு வெள்ளரி, சிரிது கொத்தமல்லி இலை, 1 சிரு துண்டு இஞ்சி,  3 Spoon சப்ஜா விதையுடன் மிக்ஸியில் தேங்காய் நீர்/இளநீர் ஊற்றி திக்காக அரைத்து பருகவும்.

 

*நன்றி*


🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒 #AuraFruitDiet #AuraMenu *Day 7⃣ Vedha - Aura Fruit Diet:* 🎶 *Day 7

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 7⃣ Vedha - Aura Fruit Diet:*


🎶 *Day 7 


🍒  *காலை:*

*7.30 மணிக்கு* இளநீரில் 1 டம்ளர் புதினா ஜூஸ்  கலந்து குடிக்கவும்.


*8.30 மணிக்கு ஆரா Smoothie:*

அரை மூடி தேங்காய் துருவி பால் எடுத்து அதை மிக்ஸியில்ஊற்றி அதில் 1 வாழைப்பழம், 5 முந்திரி, 5 பாதாம், வால்நட் (அக்ரூட்) கொஞ்சம், பிஸ்தா கொஞ்சம் 4 கருப்பு பேரீச்சம்,  பாதாம் பிஸின்போட்டு கலந்து குடிக்கவும்.

 

*Note:*

Badam pisin to be soaked the previous day night

Sabja seeds optional during summer.  It has to be soaked for 30 min before grinding.


🍒  *மதியம்:*

சிகப்பு அவல் ஊரவைத்து அதில் அரைமூடி தேங்காய் துருவி நாட்டுசர்க்கரை போட்டு சாப்பிடவும். பின் 5 கருப்பு பேரிட்சை.


🍒  *இரவு:* 

கொய்யா, ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, கலந்த fruit salad.


*நன்றி*

 *அனைவருக்கும் வணக்கம்🙏*


*ஆரா யோகா அறக்கட்டளை வழங்கும்....*


*11/12/2021 - அன்று நீங்களே செய்யப்போகும் செயல்கள்.*


*அதிகாலை 4.30 மணிக்கு கண்விழித்து, குளிர்ந்த நீரில் குளித்து தயாராகுங்கள்*


https://youtu.be/yqhGktbjupo


*No Login Tomorrow*


*5 மணிக்கு மூச்சு பயிற்சி - forse Breathing)*


*5.30 மணிக்கு - துருவ தியானம்*

https://youtu.be/z6fSv5HhCkQ


*யோக நித்திரை.*

https://youtu.be/2GQO3pEbSTA


*உடற்பயிற்சி - Warmup*


*பிரபஞ்ச அன்புமொழிகள்*  - *(positive affirmations)*

https://youtu.be/2GQO3pEbSTA

_________________________________

*🙏நலம் பெறுக வளம் பெறுக🙏*

*வேதா*

*ஆராய யோகா மையம்*

www.aurayogacenter.com

AuraFruitDiet #AuraMenu *Day 6⃣ Vedha - Aura Fruit Diet: -

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 6⃣ Vedha - Aura Fruit Diet: - நீர் விரதம்:*

💧  *ஆரா குடிநீர்:* 

இன்று முழுவதும் மண் பானையில் ஒரு பத்து லிட்டர் நீரை  இரண்டு மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வைத்துக்கொண்டு தாகமோ பசியோ எடுக்கும்போதெல்லாம் இந்த சத்து நீரை மட்டுமே குடியுங்கள்.! 

வேறு எதுவும் உண்ண வேண்டாம்.!


🍒  *இரவு:6.30 PM*

கொஞ்சம் பாசிப்பருப்பை (பாசிப்பயறு அல்ல) 30 நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன்,

1கேரட்,

1 வெள்ளரி, 

சிறிது மாங்காய், 

சிறிது தேங்காய் துருவல்,

சின்ன வெங்காயம்,  பச்சை மிளகாய்,  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிப்போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து Pepper & salt போட்டு கலந்து பின் சாப்பிடவும்.  


பின்னர் பசித்தால்  ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்

வெள்ளி, 10 டிசம்பர், 2021

மாந்தி

மாந்தியுடன் இணைந்த காரக உறவு இயற்கைக்கு மாறான மரணத்தை தழுவுகிறார்கள் அதும் நெருங்கிய டிகிரியில் இந்த கிரக சேர்க்கை என்றால்

உறுதியாக சொல்லலாம்

அதாவது தற்கொலை, விபத்து, வலிநிறைந்த கேன்சர், கிட்னி பெயிலியர் , மனபாதித்து இறப்பது

போன்ற கொடிய நோய்கள் ஆளாகி

இறக்கிறார்கள்

எ:கா

மாந்தி + சூரியன் = தந்தை, மாமனார், முதல் ஆண்குழந்தை

மாந்தி + ராகு=தாத்தா

மாந்தி + கேது = பாட்டி

மாந்தி + குரு = ஜாதகர், அவர் இரண்டாம் வாரிசு

மாந்தி + சுக்ரன்=மனைவி, சகோதரி, அத்தை

மாந்தி + சந்திரன் = அம்மா, அக்கா

மாந்தி +புதன்: மாமா, நண்பன், இளைய சகோதரன்

மாந்தி + செவ்வாய் = சகோதரர், கணவர்

மாந்தி + சனி = மூத்த சகோதரர், சித்தப்பா


பரிகாரம்

மாந்தி என்பது பிணம்

ஜாதகர்க்கு பிரேத சாபம் இருப்பதால்

தில யோகம் செய்ய விலகும்

இந்த யாகம் நம் ஜாதகத்தில் சனி, ராகு, கேது மீது கோட்சார ராகு,கேது,சனி

பயணிக்கும் போது யாகம் செய்யகூடாது

கோயில்ஆறு, குள கரையில் பரிகாரம் செய்பட வேண்டும் 

Parikarangal

 🌹தீமைகளை நீக்கும் எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்:-


🌹1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து  தீமைகள் விலகும்.


🌹2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் நிறமாக இருந்தாலோ உங்களுக்கு மாந்த்ரீக ரீதியாக ஏதோ தீமை செய்யப்பட்டுள்ளது அல்லது அதிகமான கண்திருஷ்டி உள்ளது என்று அர்த்தம்.தகுந்த பரிகாரம் செய்து கொள்ளவும்.


🌹3.ஹனுமான் சிலை அல்லது படத்தின் முன் ஒரு விளக்கேற்றி 2 கிராம்பு எடுத்து அதை அந்த தீப ஜோதியில் எரித்து விடவும்.அதன் பின் ஹநுமானுக்கு தூபம்.தீபம் காட்டவும்.


🌹4.முக்கியமான காரியமாக வெளியில் செல்லும் பொழுது,வீட்டின் தலை வாசலில் கருப்பு மிளகு கொஞ்சம் வைத்து அதை மிதித்த பின் வெளியில் கிளம்ப காரிய சித்தியாகும்.


🌹5.கொஞ்சம் கருப்பு மிளகு,கொஞ்சம் பணம் அல்லது நாணயங்களை வைத்து ஒரு கருப்புத் துணியில் வைத்துக் கட்டி அதை யாருக்காவது தானமாகக்  கொடுத்து விடவும்.இதனால் சனீஸவர பகவானால் ஏற்படும் தோஷங்கள், கெடுபலன்கள் குறையும்.


🌹6. ஐந்து கருமிளகு எடுத்துக் கொள்ளவும்.நான்கு தெருக்கள் அல்லது ரோடுகள் இணையும்  நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு மிளகை ஒவ்வொரு திசையில் வீசவும்.ஐந்தாவது மிளகை வானை நோக்கி வீசவும்.பின்னர் திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்லவும்.


🌹7.ஐந்து அல்லது அதற்கு அதிகமாகவோ ஊதுவத்தி ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை ஜெபித்தபடி வீடு அல்லது அலுவலகத்தின் 4 திசை மற்றும் 4 மூலைகளிலும்,வானை நோக்கியும் பூமிக்கும்  என 10 திசைகளிலும் காட்டி வர துஷ்ட சக்திகள் ,கண் திருஷ்டி பாதிப்புகள் நீங்கும்.

            சிவாய நய.! 


🌹( இது அனைவருக்குமான பொதுப்பரிகார முறை ஆகும். உங்களது தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து அதற்கேற்ற பரிகாரமுறையை பின்பற்றுவது உத்தமம்.🌹



AuraFruitDiet #AuraMenu *Day 5⃣ Vedha - Aura Fruit

 #AuraFruitDiet  #AuraMenu

*Day 5⃣ Vedha - Aura Fruit 

* 7.30 மணிக்கு:*இளநீரில், 1 டம்ளர் கொத்தமல்லி தழையை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்து கலந்து  குடிக்கவும்.

*8.30 மணிக்கு:**ஆரா Cucumber milk*

அரை மூடி தேங்காய் துருவல் அதோடு தேவையான அளவு வொள்ளரி  தோல் எடுத்துவிட்டு துருவி ஒன்றாக மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் நீர் விட்டு அரைத்து எடுத்து வடிகட்டி அதனுடன் ஒரு சிட்டிகை இந்துப்பு, மிளகுத் தூள் சேர்த்து குடிக்கவும். *Note:*

People who go to office can add pepper and lemon juice before eating.

🍒  *மதியம்:*

முளைகட்டிய பச்சைப்பயறுடன் வெங்காயம், தக்காளி நறுக்கிப் போட்டு அரை Lemon பிழிந்து  Pepper & salt  போட்டு பிசைந்து சாப்பிடவும்.

🍒  *மாலை 5 மணிக்கு:*1 காஷ்மீர் ஆப்பிள் தோல் சீவி சாப்பிடவும்.

🍒  *இரவு:**8.மணிக்கு:*

*ஆரா Coconut milk smoothie*1 டம்ளர் தேங்காய் பால் எடுக்கவும்.  5ஸ்பூன் அவல் ஊற வைத்தது + வாழைப்பழம் 1 + வெள்ளரி விதை அல்லது வால் நட் (அக்ரூட்)  1Spoon இதை  மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் சேர்த்து திக்காக அரைத்து சாப்பிடவும்.

*குறிப்பு* :இன்று இரவு 7 மணிக்கு பச்சைப்பயறு ஊறவைத்து விடவும்.

 

.

 


AuraFruitDiet #Aura*Day 4⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #Aura*Day 4⃣ Vedha - Aura Fruit Diet:*

Menu




🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* இளநீரில் 1 Spoon இஞ்சி சாறு  கலந்து பருகவும்.

*8.30. மணிக்கு :

*Haemoglobin Booster:*

தேங்காய் துருவி மிக்ஸியில் போட்டு அதனுடன் கேரட் துருவிப்போட்டு 1 ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் எடுத்து நாட்டுச்சர்க்கரை போட்டு குடிக்கவும். 

இரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் இந்த பானம் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி மிகச் சுவையானதும் ஆகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. வெறும் ஐந்தே நாட்களில் இரத்த சிகப்பணுக்களின் அளவை அதிகரிக்கக்கூடியது.

அதோடு 5  பேரீட்சை சாப்பிடவும்.

*குறிப்பு:*

கேரட் க்கு பதிலாக பீட்ரூட் பயன்படுத்தலாம்

🍒  *மதியம்:*

ஆப்பிள்: 1,நாட்டு மாதுளை: 1, சாத்துகுடி1,கேரட்1,

குடை மிளகாய்1 (சிறியது), வெள்ளரிக்காய் சிறியது1 

இத்துடன் வெள்ளை எள் (வருத்தது) 1Spoon, கால் Spoon சீரகப் பொடி, பாதி எலுமிச்சை பிழிந்து சாப்பிடவும். (Add coriander leaves if you wish)

*Note:*

(கர்பிணி பெண்கள் எள்ளை தவிர்த்து விட்டு சாப்பிடவும்) .

🍒  *இரவு:*

1 டம்ளர் திக்கான தேங்காய் பால் எடுத்து 

3 tsp  சப்ஜா விதையை அதில் போட்டு அரைமணி நேரம் ஊற வைக்கவும். 

பின் 1நன்றாக பழுத்த செவ்வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக வெட்டி அதில் போட்டு சேர்த்து சாப்பிடவும்.

குறிப்பு* :இன்று இரவு 7 மணிக்கு பச்சைப்பயறு ஊறவைத்து விடவும்🍒



AuraFruitDiet *Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*

 🍇🍊🍌🍇🍌🍊🍇

#AuraFruitDiet 

*Aura Fruit Diet: நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது:*



❇  *வீட்டில் வாங்க வேண்டியவை.:*

தண்ணீர் மண்பானை 1

அகல் விளக்கு-2

சாம்பிராணி


❇  *வேர்கள்/விதைகள் (நீரைச் சுத்தப்படுத்த வாங்க வேண்டியவைகள்):*

தேத்தான் கொட்டை 100g

நண்ணாரி வேர் 100g 

வெட்டி வேர் 100g


❇  *பயறு வகைகள்:*

பச்சை வேர்கடலை - 200g

பாசி பருப்பு -  250g

பாசி பயறு 500g

சிகப்பு கைகுத்தல் அவுல்- 500g

சீரகம் - 100g

சீரகத்தூல் - 100g - (வீட்டில் வருத்து அரைக்க வேண்டும்)

வெள்ளை எள் - 100g

கருஞ்சீரகம் - 100g

பார்லி அரிசி - 250g

கம்பு - 500g


❇  *இனிப்பு சுவையூட்டி:*

நாட்டு சர்க்கரை 500g

கருப்பட்டி 200g

பனங்கற்கண்டு 100g


❇  *உலர் பழங்கள்:*

இயற்கை கருப்பு பேரிட்சை 250g

பாதாம் 100g

முந்திரி 100g

அக்ரூட் பருப்பு 50g

பிஸ்தா பருப்பு 50g

பாதாம் பிஸின் 100g

சப்ஜா Seeds - 100g

காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g


❇  *அரிசி வகைகள்:*

மாப்பிள்ளை சம்பா அரிசி - 1kg

கைகுத்தல் அரிசி -1kg

Red Rice -1kg


❇❗ *Dec 04 Saturday, அன்று மாலை நீங்கள் வாங்க வேண்டியது:* ❗ 

கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.

நெல்லிக்காய் பெரியது - 10 Nos 

கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg


❇  *தேவைபடும்போது வாங்கவேண்டியது:*

பழங்கள்

சாத்துக்கொடி 

கேஷ்மீர் ஆப்பிள்

நாட்டு வாழைப்பழம்

கொய்யா பழம்

பப்பாளி

தர்பூசணி

நாட்டு மாதுளை

நேந்திரம் வாழை

செவ்வாழை 

தேங்காய் 6

இளநீர் 6



❇  *Note:*

*பழங்களை கட்டாயம் ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்து பயன்படுத்தக்கூடாது*

*வாங்கிவிட்டு கட்டாயம் photo எடுத்து பதிவிட்டு தெறியப்படுத்த வேண்டும்.



AuraFruitDiet #AuraMenu *Day 1⃣ Vedha - Aura Fruit Diet*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 1⃣ Vedha - Aura Fruit Diet*



🍒  *காலை:*

குளிர்ந்த நீரில் குளியல்:

4 to 5 am தேவக் குளியல்,

5 to 6 am மனிதக்குளியல்,

6 amக்கு பிறகு அசுரக் குளியல்.

இதில் நீங்கள் யாராக விருப்பமோ அந்த நேரத்தில் குளித்துக் கொள்ளுங்கள்.



*7.30 மணிக்கு:* 

நெல்லிக்காய் ஜூஸ்

இந்த ஜூஸ் தயாரிக்க 5 நெல்லிக்காய்களை எடுத்து அதன் கொட்டைகளுடன் சேர்த்து தட்டி 1.5 டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில்அரைத்து வடிகட்டி பருகவும்.

(After this, don't drink even water for an hour)


*நெல்லிக்காய் கிடைக்காதவர்கள்:*

1கேரட், 1சிறிய பீட்ரூட், 10 புதினா இலை, 1inch அளவு இஞ்சி இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி இத்துடன் பாதி எலுமிச்சை சாறு, இந்துப்பு, மிளகு தூள், சீரகத்தூள் தேவையான அளவு கலந்து பருகவும்.

(After this, don't drink even water for an hour)



*8.30 மணிக்கு:* அரைமூடி தேங்காய் துருவியோ, பத்தையாகவோ சாப்பிடவும்

அதோடு 1 நாட்டு வாழைப்பழம் (அ) உங்களுக்கு பிடித்த வாழைப்பழம், கண்டிப்பாக கொஞ்சம் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.

Sliced is recommended. Chew the coconut well. If saliva generates, it prevents us from getting diabetes.

*Note:* தேங்காய் சாப்பிடும்போது அதனுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் கண்டிப்பாக சேர்த்து சாப்பிடவேண்டும்.



🍒  *மதியம்:*

முதல் நாள் இரவு ஊறவைத்த வேர்க்கடலை  5 ஸ்பூன், ஊறவைத்த பாதாம் 10 nos.

தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்,

நாட்டு மாதுளை முத்துக்கள் 5 ஸ்பூன்,

கொத்தமல்லி தழை 3 ஸ்பூன் இத்துடன் சிறிது இந்துப்பு,

சிறிது நாட்டு சர்க்கரை,

சீரகத்தூள் கால் ஸ்பூன் கலந்து சாப்பிடவும்.

 

தேவைப்பட்டால் 1 டம்ளர் நாட்டு மாதுளை ஜூஸ்.



🍒  *மாலை:*

*4.00 மணிக்கு:* கருப்பு திராட்சை (கொட்டை உள்ளது) அல்லது பன்னீர் திராட்சை ஜூஸ். (Best is black grapes)

ஜூஸ் தயாரிக்க திராட்சை பழங்களை உப்பு மற்றும் மஞ்சள்தூள் கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து  கழுவி பிறகு அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி குடிக்கவும். சர்க்கரை சேர்க்க கூடாது



🍒  *இரவு:*

*8.30 மணிக்கு:* 2   காஷ்மீர் ஆப்பிள்களை தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடவும்.

இன்று இரவு வேர்க்கடலை, பாதாம் பருப்பு சிறிதளவு எடுத்து ஊற வைத்துக்கொள்ளுங்கள்.



🍒  *Note:* 

🥕இடையே பசிக்கும்  போதெல்லாம் அன்னாசி, மாதுளை, மாம்பழம், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச்சாறு மற்றும் ஆரா நீரையும் குடியுங்கள்.

🥕 தேவைப்படும் போது ஆரா நீரும் குடிக்கவும்.!

🎋உங்கள் பகுதியில் கரும்புச்சாறு கிடைக்கும் கடைகளை அறிந்து வைக்கவும். 3ம் நாள் உணவுமுறையில் உபயோகபடும்

AuraFruitDiet #AuraMenu *Day 2⃣ Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 2⃣  Aura Fruit Diet:*




அதிகாலை 5 மணிக்கு அலாரம் இல்லாமல்  கண்விழிப்பு,

5.30 மணிக்கு குளியல், சூரிய  வணக்கம், உடற்  பயிற்சி, ஆத்ம சுத்தி பயிற்சி.


*7.30 மணிக்கு:* 

🍈  *வெண்பூசணி ஜூஸ்:*

வெண்பூசணி ஒரு பத்தை (Piece)  எடுத்து மேல்பக்கத்தை சுத்தம் செய்துவீட்டு தோல் மற்றும் விதைகளுடன் Mixie ல் போட்டு நீர் விட்டு அரைத்து வடிகட்டி குடிக்கவும். தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். 


🍒  *காலை:*

*ஆரா ஆரஞ்சு Smoothie:*

10 நிமிடம் ஊறவைத்த சிகப்பு அவல் 5 Spoon, கேரட் 1, ஆரஞ்1 ( அல்லது)  அன்னாசி 3 Slice, தேங்காய் துருவல் 3 Spoon, இனிப்புக்குத் தேவையான அளவு பனங்கற்கண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு திக்காக அரைத்து எடுத்து சாப்பிடவும்.

*Note:* Don't grind them. Eat it separately for a better taste


🍒  *மதியம்:*

*ஆரா Lunch Booster:*

10 நிமிடம் ஊற வைத்த 3 Spoon சப்ஜா விதைகள், தேவையான அளவு பப்பாளி, 1 வாழைப்பழம், 2 அத்திப்பழம், 5 பாதாம், 5 பிஸ்தா, 2 வால்நட், 5 பேரிட்சை இவை அனைத்தையும் துண்டுகளாக்கி தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடவும். 


🍒  *இரவு:*

3 கொய்யாப் பழம் மட்டும். (அல்லது) நாட்டுச் சர்க்கரை கலந்த பப்பாளி ஜூஸ்.


🥕🍒  *Note:* 

🥕இடையே பசிக்கும்  போதெல்லாம் அன்னாசி, மாதுளை, மாம்பழம், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச்சாறு மற்றும் ஆரா நீரையும் குடியுங்கள்.

🥕 தேவைப்படும் போது ஆரா நீரும் குடிக்கவும்.!

🎋 உங்கள் பகுதியில் கரும்புச்சாறு கிடைக்கும் கடைகளை அறிந்து வைக்கவும். 3ம் நாள் உணவுமுறையில் கரும்புச்சாறு இடம்பெறும்.

AuraFruitDiet #AuraMenu *Day 3⃣ Vedha - Aura Fruit Diet:*

 🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

#AuraFruitDiet  #AuraMenu

*Day 3⃣  Vedha - Aura Fruit Diet:*



🍒  *காலை:*

*7.30 மணிக்கு:* 

இளநீரில் ஒரு டம்ளர் வெறும் கருவேப்பிலை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்து கலந்து குடிக்கவும்.


*8.30 மணிக்குமேல்:* 

கரும்புச்சாறு கிடைக்கும் நபர்கள்  மாலை 6 மணிவரை கரும்புச்சாறு மட்டும்   தேவையான அளவு ஒரு 1200 ml வரை குடித்துக் கொள்ளுங்கள்.


❗ *குறிப்பு:*  ❗

கரும்புச்சாறு பருகுபவர்கள் அதனுடன் கட்டாயம் இஞ்சியும், எலுமிச்சையும்  சேர்த்தே எடுத்துக் கொள்ளவும்.  கர்ப்பவதிகள்,  மாதவிடாய் காலத்தில் இருப்பவா்கள், கருத்தரிப்பு வேண்டி சிகிச்சை எடுத்துக் கொள்கிறவா்கள் இதனை பின்பற்ற வேண்டாம். (கீழே கொடுக்கப்பட்ட முறைகளை பின்பற்றவும்).



*கரும்புச்சாறு கிடைக்காதவர்கள் 5 மணி வரை:*

2 அல்லது 3 இளநீருடன் 2 Spoon இஞ்சி சாரு, 2 Spoon lemon juice, அரை  spoon பட்டை பொடி (Cinnamon powder) கலந்து மாலை 5 மணி வரை மட்டும் குடிக்கவும். 


*கரும்புச்சாறு கிடைக்காதவர்கள் 6 மணிக்கு:* 

சதையுள்ள Seasonal fruit juice ஏதாவது.

(*Note:* கரும்புச்சாறு எடுப்பவர்கள் இதை  சாப்பிட  வேண்டாம்)

 

🍒  *ஆரா வெள்ளரி பானம்*

(கரும்புச்சாறு அல்லது இளநீர் எடுத்துக்கொள்ளாதவர்கள் ஆரா வெள்ளரி பானம் எடுத்துக் கொள்ளலாம்)

 நடுத்தர அளவுள்ள மூன்று வெள்ளரிக்காயை தோல் சீவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் நான்கு (அ) ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிக்கொள்ளவும்.  அதனுடன் மூன்று எலுமிச்சம் பழ சாறு,  பொடித்த பனைவெல்லம் மற்றும் சிறிது இமாலயன் உப்பு(இந்து உப்பு) சேர்த்து கலந்து பருகவும். 

நாள் முழுவதும் இந்த ஆரா வெள்ளரி பானத்தை பருகலாம்.

*பலன்கள்*

🍵மாதவிடாயின் போது ஏற்படும் வயிறு வலியை சரி செய்கிறது. 

🍵ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்டது. 

🍵புற்றுநோய் செல்களை முழுவதும் அழிக்கிறது. இதனை புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் தண்ணீருக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.(புற்றுநோய் உள்ளவர்களுக்கு இதனை அறிவுறுத்துங்கள்).

 


🍒  *இரவு: ஆரா அமுதம்*

அவல்   ஊற வைத்து அதில் 

கேரட், மாங்காய், பீட்ரூட், வெள்ளரிக்காய், 

ஊற வைத்த பச்சைவேர்கடலை 1கைப்பிடி, 

ஊரவைத்த பச்சைப்பயறு 1 கைப்பிடி 

கொஞ்சம், 10 சின்னவெங்காயம் பொடியாக நறுக்கிப் போட்டு, 

கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிப் போட்டு, 

கிளறி Lemon பிழிந்து Pepper & salt போட்டுச் சாப்பிடவும்.


🍒  *Note:* 

*இன்று இரவு(Day 2 night) வேர்கடலை, பச்சைப்பயறு ஊரவைத்துக்கொள்ளுங்கள்.


*நன்றி*


*(WhatsApp to join 10 days fruit diet & art of natural living)*

🍒🥕🍒🥕🍒🥕🍒🥕🍒

புதன், 8 டிசம்பர், 2021

Sathish kumar thoughts

 #### மனிதம் ####5##


மனித அபிமானம் இருந்தால் தான்,,,


 ஒருவன் மயங்கி விழுந்தால்,,


 அவன் உயிரோடு இருக்கிறாரா இல்லை மடிந்து விட்டாரா என்பதை அறிய முடியும்,,,,


ATLeast  ஐயோ பாவம் என்று அப்செட் ஆகும் நம் மன நிலை,,,வருமே அது5இன் செயல்பாடு தான்,,,


மனிதாபிமானம் இருந்தால் தான் ஒரு பெண் வாந்தி எடுப்பதை ,,,


பிள்ளை வாந்தியா பித்த வாந்தியா என்பதை அறிய முடியும்,,,,


மனித அபிமானம் வேறு ஒன்றுமில்லை 5ஆம் வீடு,,,


 பூர்வ புண்ணியம்,,,,


,இரக்க குணம் இருந்தால் 5பலம் என பொருள் ,,


5 காதலும் குறிக்கும்,,


 5பலம் இருந்தால் பெற்ற பிள்ளைகள் காதல் செய்தாலும் பச்சை கொடி காட்டுவார்கள், சிலர்,,,இரக்கம்,,கருணை மழை,,, பொழியும்,,,


5க்கு 4விரயம் 


4என்பது இதயம் ,,,


இதய துடிப்பு நின்றதா இல்லையா என்பதை அறிய,,பயன்டுவது,,,என்ன எனில்?


4இன் விரயம் 3 (விரல் புதன் எனும்விரல் மூலம் அறிவது)


,5க்கு 11 மிதுனம் லாபம் மணிக்கட்டு நாடி பிள்ளை வரமா பிள்ளை வாந்தியா பித்த வாந்தியா என்பதை அறியவும் பயன்படும்,,


இதை டாக்டர்கள் தான் அறியவேண்டும் ஆனால் அந்த docter உம் பல test எடுத்த பின்னரே உறுதி படுத்துகிறார்,,.(தற்போது)


ஆனால் மனித அபிமானம் எனும் உள்ளுணர்வு(5)இருந்தாலும் இதை அறிய முடியும்,,,..


நாம் நம் விலை மதிக்க முடியாத முன்னோர்களை இழந்து விட்டோம்,,அதனால் தான் நிறைய ஏமாற்றம் அடைந்து வருகிறோம்,,,,


 ஆனால் மனிதாபிமானம் கூட்டி கொள்ள இப்பவும் நம்மால் முடியும்,,,,


தர்மம்,,, இரக்கம்,, கருணை, காருண்யம்,,


 அமைதி,,


 இதன் மூலம் இழந்த 5 எனும் பூர்வ புண்ணியம் பெற முடியும்,,பலம் குறைந்த 5ஐ வலு படுத்த முடியும்,,இதான் வழி,,


எல்லாருக்கும் 5 வேலை செய்யும்,,,


 அதாவது ஒரு நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ ,,,


அது நமக்கு நல்லதா கெட்டதா என்று சிந்தனை செய்ய இந்த 5 தான் ஆத்ம அருள் பெற்று நமக்கு கொடுக்கும்,,,


Example 


ஓரு வேலை வாங்கி தருகிறேன்உனக்கு,,,


 அதற்கு பணம் தேவை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல ,,,


கொஞ்ச minit ஆவது கொடுக்கவா வேண்டாமா என்று மன சிந்தனை சிதறல் வருமே அது தான் 5,,,அம் வீட்டு வேலை,,,


இதை தாண்டி தான் பலன்,,


,5என்பது ஏமாற்றமும் குறிக்கும்,, நிலையாக யோசிக்க வேண்டும்,,


, full test எடுக்க காலம் ஒதுக்கி விட வேண்டும்,,,,


இயல்பான உள்ளுணர்வு அறம் ராசிக்கு இருக்கும்,,,


இதை தவிர்த்து அவரவர்5ஆம் அதிபதி 1,9,,இல் சம்பந்தம் பெற்றால் சிறிதளவு கிட்டும்,,,,


பிழைப்பானா மாட்டானா பிறக்குமா பிறக்காதா என்ற கேள்விக்கு 

உள் உணர்வு தான் விடை,,


அந்த உள்ளுணர்வு தேடித்தான,,அந்த சக்தி பெறதான் கோவில் செல்கிறோம்,,இறை தேடிச்செல்கிறோம்,


5 என்பது கோவில் ,,,கோவில் பணி செய்தால் உள்ளுணர்வு கிட்டும்,,,கோவிலில் ஆன்மீகத்தில் மூழ்கினால்,, உள்ளுணர்வு கிட்டும்,,,


, பிள்ளை வரம் கிட்டும்,,முக்தி கிட்டும்,,, பிறரின் வாழ்க்கை தடமும் அறியவரும்,,


5என்பது தாத்தாவும் குறிக்கும்,,


5என்பது குல தெய்வமும் குறிக்கும்,,


 தாத்தா பெயரை சொல்லி குல தெய்வ பெயரை சொல்லி நாள் பொழுதை தொடங்க உள்ளுணர்வு கிட்டும்,


,,மூலிகைகள் மேல் பாசம் வரும்,, அதை எப்படி உபயோகம் செய்து உயிர் காக்கலாம் என்று அறிவு வரும்,,


 நல் வாக்கு பலிக்க துவங்கும்,,


 உன்னையே மனிதர்கள் கடவுளாய் காண்பர்கள்,,


மனிதாபிமானமே கடவுள்,,


5தான் கோவில்,,


அதில் உனக்கு வலு இருந்தால் நீயே தெய்வம்,,,


அஹம் ப்ரம்மாஸ்மி


ஓம் நமசிவாய,,


மனிதத்தை தேடிய குழப்பமான பயணம் தொடரும்,,,,,,,,,


சதிஷ் குமார்

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...